Thursday, May 2, 2024

குற்றம்

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி – சென்னையில் நடந்த பயங்கரம்!!

சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவியை ராமன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை: சென்னையில் இன்று மதியம் கல்லூரியை முடித்து விட்டு ரயிலுக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஸ்வேதா என்ற மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமன்...

அண்ணியை கல்யாணம் செய்து கொண்ட கொழுந்தன் – கடைசியில் கொடுமை தாங்காமல் தற்கொலை!!

தனது அண்ணனை இழந்த அண்ணியை காதலித்து மறுமணம் செய்த கொழுந்தனின் வரதட்சணை கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் தற்கொலை: மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் கணவன் இறந்து போனதால், கணவனின் தம்பியான கொழுந்தனை காதலித்து மறுமணம் செய்துள்ளார் அந்த இளம்பெண்.  தான் இரண்டாவதாக மணந்து...

கூட்டுறவு வங்கியில் பித்தளை நகைகள் அடகு – பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி!!

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களில் சிலர் பித்தளை மற்றும் ஈயம் பூசிய நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பண மோசடி: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைகளை அடகு வைத்து நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால், இதில்...

கணவரின் இறப்பையே மறைத்த உறவினர்கள் – ஆணவக் கொலை செய்ததாக மனைவி புகார்!!

திருவள்ளூரில் வெவ்வேறு சமூகத்தை சார்ந்த தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் தனது கணவனை அவரது உறவினர்கள் ஆணவக் கொலை செய்து விட்டதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார். கணவர் ஆணவக்கொலை : திருவள்ளூர் மாவட்டம் அய்ய நல்லூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அமுல் என்பவருக்கும், சென்னை ஆரணியை அடுத்த காரணி கிராமத்தைச் கௌதம் என்பவரும்...

இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார் – பிரபல நடிகை மீது பரபரப்பு புகார்!!

வாங்கிய கடனை செலுத்திய பின்னரும் இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார் என பாஜகவைச் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர். சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் சில நாட்களுக்கு முன்பு பாஜக வில் இணைந்தார். தற்போது இவர் மீது...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – சிறை தண்டனை அளித்த மகிளா நீதிமன்றம்!!

புதுக்கோட்டையில் இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரஞ்சித் என்ற இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை அளித்தது பெண்கள் நீதிமன்றம். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை பெண்கள் நீதிமன்றம்: பெண்களுக்கு மீதான வன்முறைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண்களை...

போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்த பெண் – ஒரு எழுத்தால் தலை எழுத்தே மாறிய சம்பவம்!

அமெரிக்காவில் போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்த பெண் அந்த நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான சான்றிதழ்: உலகம் முழுவதும் "டெல்டா வகை" வைரஸான கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்தது.  இதனை அடுத்து, உலக நாடுகள் அனைத்திலும் போட்டபட்ட பொது முடக்கத்தினாலும், தடுப்பூசிகளின் பயன்பட்டாலும் தொற்றின் தீவிரம்...

பெற்ற குழந்தையை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது – நீதிமன்ற காவலில் விசாரணை!!

பெற்ற குழந்தையை தாக்கிய தாய் துளசியின் கள்ளக்காதலன் கைது செய்யபட்டார். மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சிறையிலடைக்க செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. துளசியின் கள்ளக்காதலன் கைது: கடந்த சில நாட்களாக அனைவராலும் அதிகம் பேசப்பட்ட நிகழ்வு வீடியோவில் தாய் ஒருவர் தனது குழந்தையை தாக்கிய சம்பவம் தான் . விழுப்புரம்...

கற்பழித்த IIT மாணவன் எங்கள் மாநிலத்தின் சொத்து – நீதிபதி அளித்த ஜாமினால் வெடித்த சர்ச்சை!!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய IIT மாணவருக்கு திறமையானவர், அசாம் மாநிலத்தின் எதிர்கால சொத்து எனக்கூறி கவுகாத்தி நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்க பட்டால் தான் இது போன்ற குற்றங்கள் குறையும் என்பதே அனைவரின்...

4 வயது மகனை கொன்ற தாய்.. ஆன்லைன் பாடத்தை கவனிக்காததால் நடந்த கொடூரம்!!

மகாராஷ்டிராவில் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் இருந்ததால் 4 வயது மகனை தலையணையால் முகத்தை அமுக்கி அந்த சிறுவனின் தாய் கொலை செய்துள்ளார். மேலும் அதிர்ச்சியில் அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். கொரோனா காலம் என்பதால் இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக பள்ளிகள் ஆன்லைன் பாடத்தை நடத்தி...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -