Sunday, May 5, 2024

குற்றம்

தன்னை போல் இருக்கும் நபரை கண்டு பிடித்து கொலை செய்த மாடல் அழகி.., ஜெர்மனியில் நடந்த கொடூர சம்பவம்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் வித்தியாசமான காரணங்களால் பல கொலைகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அதன்படி ஜெர்மனியில் நடந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி உள்ளது. அதாவது ஜெர்மனியில் ஷஹ்ரபான் கே. மாடல் அழகி ஒருவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். மேலும் அழகை எப்படி குறைய விடாமல் இருப்பதை குறித்து இன்ஸ்டாகிராமில் பலருக்கும்...

மோசடியை கண்டறிய சிபிசிஐடி-யும் இனி ரம்மி  விளையாடனும்.., உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு!!

கொரோனா தடை காலங்களில் மக்களிடையே மிகப்பெரிய அளவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு வளர்ச்சி அடைந்தது. இதனால் விளையாட்டில் ஈடுபடுபவர் பணத்தை இழந்து நிதி நெருக்கடிக்கு ஆளாகி மனமுடைந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதுவரை 17 பேர் தற்கொலை செய்துள்ளதால் ஆன்லைன் விளையாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதனால் கடந்தாண்டு...

23 வயது பெண்ணை அடித்து தூக்கி, 4 கி மீ இழுத்துச் சென்ற கார்., நிர்வாண கோலத்தில் கிடந்த சடலம்!! டெல்லியில் நடந்த கொடூரம்!!

டெல்லியில், சுல்தான்புரி பகுதியில் ஸ்கூட்டியில் வந்த 23 வயது இளம் பெண்ணை காரை வைத்து அடித்து தூக்கி, 4 கி மீ வரை சாலையில் இழுத்துச் சென்ற கொடூர இளைஞர்களை, போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் கைது: டெல்லி சுல்தான் புரி பகுதியில், நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, 4 இளைஞர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது...

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல, கொலை – ஆதாரம் இதான்! பகீர் கிளப்பிய முக்கிய நபர்!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர் இறப்பு குறித்த முக்கிய தகவலை பிரேத பரிசோதனை செய்த நபர் வெளியிட்டுள்ளார். பகீர் தகவல் : பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020 ஜூன் 14ஆம் தேதி, மும்பையில் உள்ள தன் வாடகை குடியிருப்பில் மர்மமான...

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்.., இணையத்தில் லீக்கான முக்கிய ஆடியோ?? உண்மை வெளிவருமா??

ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மங்கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது ஆடியோ ஒன்று லீக்காகியுள்ளது. ஜெயலலிதா முன்னாள் முதலமைச்சரான ஜெ,ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இதில் சசிகலா மற்றும் ராதாகிருஷ்ணன் சம்மந்தப் பட்டிருப்பதாகவும் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜெயலலிதா 1 மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்து...

ஆன்லைன் “ரம்மி” யூசர்களே., இனி விளையாடினால் 3 மாதம் சிறை தண்டனை தான்.., அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!!

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம்: தற்போதைய சூழ்நிலையில் அதிகமான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். அந்த வகையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் மூழ்கி போயுள்ளனர். இந்த விளையாட்டால் உயிரிழப்பு...

ஜெயலலிதா மரணம்.,, எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் சசிகலா.,,எதையும் சந்திக்க தயார் என அறிக்கை!!

ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விகே சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணம்: தமிழக சட்டசபையில் நேற்று ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் வாயிலாக பல திடுக்கிடும் தகவல்கள்...

சொகுசு கப்பலில் போதை பார்ட்டி – சூப்பர் ஸ்டார் வாரிசிடம் போலிசார் தீவிர விசாரணை!!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர் ஷாருக்கான். இவரின் ரசிகர்கள் இவரை கிங் கான் என்று செல்லமாக அழைப்பர். 1988ல் சின்னத்திரையில் நுழைந்த ஷாருக்கானுக்கு 1992 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அன்றில் இருந்து தற்போது வரை இவர் ஹிந்தி திரையுலகில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும்...

இதெல்லாம் ஒரு செயலா? – யூடியூப் வீடியோ பார்த்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண்: மருத்துவமனையில் கவலைக்கிடம்!

நாக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் முறையில்லாத பழக்கத்தால் கருவுற்று, அந்த கர்ப்பத்தை யூடியூப் வீடியோ மூலம் கருக்கலைப்பு செய்ய முயன்று அதனால் கடுமையாக உடல் பலவீனமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறையற்ற கருக்கலைப்பு: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகி வந்தார்....

ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – ஒழுக்கத்தை மறந்த ஒழுக்க அறிவியல் ஆசிரியர்!!

கேரள மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு நடந்த பாலியல் வன்புணர்வில், சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆசிரியருக்கு இரண்டரை லட்சம் அபராதமும், 29 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி – அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!! பரபரப்பு தீர்ப்பு: கடந்த 2012ம் ஆண்டு கேரள மாநிலத்தில்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -