சொகுசு கப்பலில் போதை பார்ட்டி – சூப்பர் ஸ்டார் வாரிசிடம் போலிசார் தீவிர விசாரணை!!

0

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர் ஷாருக்கான். இவரின் ரசிகர்கள் இவரை கிங் கான் என்று செல்லமாக அழைப்பர். 1988ல் சின்னத்திரையில் நுழைந்த ஷாருக்கானுக்கு 1992 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

அன்றில் இருந்து தற்போது வரை இவர் ஹிந்தி திரையுலகில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் உள்ளனர். தற்போது இவர் மகன் ஆர்யன் கானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது மும்பை சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டி தொடர்பாக, ஆர்யன் கான் உள்பட எட்டு பேரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here