Thursday, May 2, 2024

வினோதம்

கரடியுடன் செல்பி – பெண்ணின் துணிச்சலான செயல்..!!

கரடியுடன் ஒரு பெண் செல்ஃபி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கரடிக்கும், பெண்ணுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மெக்ஸிகோவில் உள்ள சிபின்க் சுற்றுச்சூழல் பூங்காவில் நடந்தது. கரடி விஜயம்: ஒரு கருப்பு கரடி, மெக்ஸிகோ பூங்காவில் நடைபயணம் மேற்கொண்ட ஒரு குழுவை அணு கியது. ஆனால் அவர்கள் தப்பி ஓடவில்லை. குழுவில் இருந்த பெண்களில் ஒருவர், கரடி நெருங்கும்...

கேமரா வடிவில் வீடுகட்டிய அதிசய கலைஞர் – கேனான், நிகான் என்று மகன்களுக்கு பெயர்..!!

தனது மகன்களுக்கு கேனான், நிகான் மற்றும் எப்சன் எனப் பெயர்கள் வைத்ததை அடுத்து, 49 வயது பெலகாவியை சேர்த்த புகைப்படக்காரர் ரவி ஹாங்கால் அவர் வீட்டை புகைப்படக் கருவியின் வடிவத்தில் கட்டியுள்ளார் ஒரு அதிசய புகைப்படக்கலைஞர். அதிசய புகைப்படக்கலைஞர்: தனது சகோதரர் பிரகாஷைப் பார்த்தப் பின்பு தான் ரவிக்குப் புகைப்படடக் கலையின் மீது ஆர்வம் வந்துள்ளது. 80-...

கொரோனா தொற்று அச்சம் – 2.89 லட்ச ரூபாய் தங்க முகக்கவசத்துடன் வலம்வரும் நபர்..!

ஜேம்ஸ் பாண்ட் வில்லன் பிரான்செஸ்கோ ஸ்காரமங்கா 'தி மேன் வித் தி கோல்டன் கன்' என்று பிரபலமாக அறியப்பட்டார். பிரெஞ்சு கதாசிரியர் அலெக்சாண்டர் டுமாஸ் 'தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்' என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான கைதியைப் பற்றி எழுதினார். இப்போது, ​​பிம்ப்ரி-சின்ச்வாட் தங்க முகக் கவசத்துடன் வலம் வரும் ஒருவரைக்...

மருத்துவரை கரம் பிடித்த கொரோனா நோயாளி – வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா..?

கொரோனா தற்போது நாடெங்கிலும் வேகமாக பரவி வரும் நிலையில் இந்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா நோயாளி ஒருவர் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் மருத்துவமனை உடைகளை அணிந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் கொரோனா...

காலை 40 சப்பாத்தி, மதியம் 10 பிளேட் சாப்பாடு – கொரோனா முகாமுக்குள் புகுந்த சாப்பாட்டு ராமன்..!

பீகாரில் உள்ள பாக்ஸர் எண்ணம் இடத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் நடந்த வியப்பூட்டும் செயல் அச்செயலை கண்டு வியந்த கொரோனா மைய அதிகாரிகள் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தனிமைப்படுத்தும் மையம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது எனவே ஊரடங்கால் வேலையில்லாமல்...

7 அடி ராஜநாகத்தை கொஞ்சியபடி குளிப்பாட்டும் நபர் – வைரலாகும் வீடியோ..!

இந்திய வனப்பணி (IFS) அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர் சுமார் 7 அடி நீளமுள்ள ராஜநாகத்தை எவ்வித பயமும் இல்லாமல் குளிப்பாட்டுவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள் மூழ்கடித்து உள்ளது. ராஜநாகம் குளியல்: 'பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என்கிற ஒரு பழமொழியே விஷப்பாம்புகள்...

காதல் தோல்வி – அழாத காதலனுக்கு 1000 கிலோ வெங்காயத்தை பரிசளித்த காதலி..!

காதல் தோல்வி அடைந்ததால் நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்பொது உன்னுடைய முறை என காதலி ஒருவர் தனது காதலனுக்கு ஒரு டன் வெங்காயத்தை பரிசாக அனுப்பிய சம்பவம் நடைபெற்று உள்ளது. சீனாவில் காதலர் தினம்: சீனாவில் ஆண்டுதோறும் மே 20ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அங்குள்ள ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண்...

சிங்கம் பட பாணியில் ‘சாகசம்’ – போலீஸ் எஸ்.ஐ.,க்கு அபராதம்..!

சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ வருவது போல ஓடும் இரண்டு கார்கள் மீது நின்று சாகசம் செய்த மத்திய பிரதேச போலீஸ் எஸ்.ஐ க்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஹீரோ சாகசம்: மத்தியபிரதேசம் மாநிலம் டமோஹ் மாவட்டத்தில் உள்ள நரசிங்கர் போலீஸ் ஸ்டேஷனில் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் மனோஜ் யாதவுக்கு சினிமாவில் ஹீரோக்கள் செய்வது...

சப்டைட்டில் இல்லாம எப்படி ரசிக்கிறது..? ஆபாச இணையதளங்கள் மீது வழக்கு தொடர்ந்த காதுகேளாத இளைஞர்..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த காதுகேளாத இளைஞர் ஒருவர் ஆபாசப்பட இணையதளங்கள் சப்டைட்டில் இல்லாமல் வீடியோக்களை வெளியிடுவதால் தன்னால் அதனை ரசிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சட்டம்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி சட்டம் ஒன்று உள்ளது. அதன் படி பொது வீடியோக்காட்சிகளில் பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு ஒலி வடிவிலான விளக்கம்...

சாப்பிட அரிசி இல்லை, 12 அடி ராஜநாகத்தை பிடித்து கூறுபோட்ட நபர்கள் – இந்தியாவில் கொடூரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினக்கூலி மக்கள் பலரும் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். தினமும் உண்பதற்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் சாப்பிட அரசி இல்லாததால் 12 அடி ராஜநாகத்தை வேட்டையாடி உண்ட சம்பவம் பெரும்...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -