மருத்துவரை கரம் பிடித்த கொரோனா நோயாளி – வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா..?

0

கொரோனா தற்போது நாடெங்கிலும் வேகமாக பரவி வரும் நிலையில் இந்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா நோயாளி ஒருவர் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்

மருத்துவமனை உடைகளை அணிந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் கொரோனா நோயாளி ஒருவர் பெண் மருத்துவரை காதலித்து, அதே மருத்துவமனையில் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றி கொள்வது போலவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது போலவும் புகைப்படம் வெளியாகி உள்ளது ஆராய்ந்து பார்த்ததில் இது திருமணத்திற்கு முன்பு எடுத்த புகைப்படம் என்றும் 2018 லேயே இவர்களுக்கு நிச்சயம் ஆனது என்றும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும் தெளிவாகியுள்ளது.

Fake News: Polarised content, satire, commentary among 7 types of ...

அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள விவரங்களின் படி புகைப்படங்களில் இருக்கும் ஜோடியின் காதல் கொரோனா வார்டில் மலர்ந்தது இல்லை என்பதும், இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here