Sunday, May 19, 2024

Kavya

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., சாலை விபத்துகளை குறைக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தமிழக மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் சாலை விபத்துகளை தடுக்க அந்தந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசு சாலை விபத்துகளை குறைக்க சதக் சுரக்யா இயக்கம் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 144 இலகு ரக வாகனங்களும், 5000 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில்...

EPFO பயனர்களே.., உங்களது UAN  நம்பர்  தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்.., ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு சமமான தொகையை அந்தந்த நிறுவனம் ஊழியர்களின் EPFO அக்கவுண்டில் செலுத்தி வருகின்றனர். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது ஓய்வு காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த வகையில் EPFO பயனர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதாரைப் போன்று...

வங்கி வாடிக்கையாளர்களே.., பிப்ரவரி மாதத்தில் 11 நாட்கள் வங்கி விடுமுறை.., RBI அறிவிப்பு!!

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு பண்டிகை மற்றும் வார விடுமுறை ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்களில் வங்கி வாடிக்கையாளர்கள் அவஸ்தை பட கூடாது என்பதற்காக முன்கூட்டியே ரிசர்வ் வங்கி விடுமுறையை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம்...

டேய்.., என் பொண்ண தேட நீ யாரு.., கதிரை புண்படுத்திய குணசேகரன்.., கதறி அழும் ஜனனி!!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் ஈஸ்வரி, நந்தினி, சக்தி எல்லோரும் தர்ஷினியை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதை எதையுமே கண்டுக்காமல் குணசேகரன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான  ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விசாலாட்சி இவன்...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.. இனி இதுவும் கண்காணிக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் OPS முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து நியாய விலை கடைகளுக்கு...

தமிழக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை.., இதை உடனே செய்ய வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை ஆய்வு செய்து பள்ளி கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்தனர். தற்போது இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை...

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.., இந்த திட்டம் நடப்பு ஆண்டு செயல்படுத்தப்படும்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பொதுமக்கள் பலரும் பெரும்பாலும் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். இதனால் மக்களுக்கு பயண நேரத்தின் போது எந்த சிரமமும் ஏற்பட கூடாது என்பதற்காக பல வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்தாண்டு வருமானத்தை இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5...

இந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு.., பொதுமக்கள் கடும் அவதி.., காரணம் இது தான்??

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி. ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடும் பனி நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் டெல்லியில் நிலவும் கடும் பனியினால் 50 மீட்டர் தொலைவில் எதிரே வருபவர்கள் கூட கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி...

ரேஷன் அட்டைதாரர்களே.., இனி அரிசியுடன் இந்த பொருளும் வழங்கப்படும்., வெளியான சூப்பர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை மற்றும் பல உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அந்தந்த மாநில அரசின் பல்வேறு சலுகைகளும் பண்டிகை நாட்களின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி வரும் நாட்களில் அரிசி, கோதுமையுடன்...

ஊத்தி கொடுத்த முத்து.., உண்மையை உளறிய மலேசியா மாமா.., சிக்கலில் மாட்டிய ரோகினி!!!!

சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது அடுத்தடுத்த பல சுவாரஸ்சியமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ரோகிணி தேவையில்லாமல் ஒரு ஆளை செட் பண்ணி அவரே இப்போது சிக்கலில் மாட்டி கொள்கிறார். மேலும் ரோகினியின் மாமா செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து இவர் மலேசியா இல்லை என முத்து கண்டுபிடிக்கிறார். இதனால் அவர் வாயில் இருந்து உண்மையை...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img