ரேஷன் அட்டைதாரர்களே.., இனி அரிசியுடன் இந்த பொருளும் வழங்கப்படும்., வெளியான சூப்பர் அறிவிப்பு!!!

0
ரேஷன் அட்டைதாரர்களே.., இனி அரிசியுடன் இந்த பொருளும் வழங்கப்படும்., வெளியான சூப்பர் அறிவிப்பு!!!
ரேஷன் அட்டைதாரர்களே.., இனி அரிசியுடன் இந்த பொருளும் வழங்கப்படும்., வெளியான சூப்பர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை மற்றும் பல உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அந்தந்த மாநில அரசின் பல்வேறு சலுகைகளும் பண்டிகை நாட்களின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி வரும் நாட்களில் அரிசி, கோதுமையுடன் சேர்த்து திணையும் வழங்க இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதுவரை மாநில அரசு பொதுமக்களுக்கு திணை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் வரும் பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கோதுமை அரிசியுடன் திணையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

புரோ கபடி 2024: யு மும்பாவை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்…, டாப் 4 ல் நுழைந்து அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here