Sunday, May 19, 2024

Kannan

‘கோவையில் இன்று தொடங்கும் யானைகள் புத்துணர்வு முகாம்’ – 21 யானைகள் பங்கேற்பு!!

ஆண்டு தோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெற்று வரும். இதனை தொடர்ந்து இன்று கோவையில் வைத்து யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளது. தற்போது இதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் யானைகள் வந்து இறங்குகின்றன. யானைகள் முகாம்: ஆண்டு தோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அங்கு யானைகளுக்கு தீவனம், உடற்பயிற்சி ஆகியவை...

‘சசிகலா அதிமுக கொடியை அகற்றாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ – காவல்துறை எச்சரிக்கை!!

பெங்களுருவில் இருந்து இன்று தமிழகத்திற்கு வரும் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டு வருகிறார். இதனை தமிழக எல்லையில் வைத்து அகற்ற வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை பெற்றார்....

#INDvsENG டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். தற்போது 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறி வருகிறது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை...

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல்: நாள்தோறும் கச்சா எண்ணெய்யின் விலைகேற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இறக்குமதி செலவு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை...

காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் வரும் சசிகலா – போலீசார் குவிப்பு!!

தற்போது சிறையில் இருந்து விடுபட்ட நிலையில் சசிகலா இன்று பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். அவர் வரும் காரில் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா: சொத்துக்குவிப்பு வழக்கிறகாக கடந்த 2017ம் ஆண்டு சசிகலா பெங்களூரு அக்ரஹார பகுதி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு காலம் சிறை தண்டனை...

ஐஆர்சிடிசி செயலியில் பேருந்துகளையும் முன்பதிவு செய்யலாம்’ – புதிய அப்டேட்டால் பயனாளர்கள் குஷி!!

ரயில் வண்டியை முன்பதிவு செய்வதற்காக பயன்படும் செயலி தான் ஐஆர்சிடிசி. தற்போது அந்த செயலி புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐஆர்சிடிசி: ரயில் வண்டியை முன்பதிவு செய்வதற்காக பயன்படும்  ஐஆர்சிடிசி செயலி மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் ரயில்வண்டியை மிக எளிமையான முறையில் பயணிகள் முன்பதிவு செய்து...

#INDvsENG டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்து அணி 555 ரன்களை குவிப்பு!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியில் இரண்டாவது நாள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்துள்ளது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதற்கட்டமாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. நேற்று சென்னை மைதானத்தில் வைத்து...

#INDvsENG டெஸ்ட் – 3,400 ஓவர்களுக்கு பின்பு நோ பால் வீசிய அஸ்வின்!!

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது டெஸ்ட் போட்டியை துவக்கினர். இரண்டாம் நாளான இன்று அஸ்வின் தனது 38வது ஓவரின் 2 வது பந்தில் நோ பால் வீசினர். இதன் மூலம் 3,400 ஓவர்களுக்கு பின்பு அஸ்வின் நோ பால் வீசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து...

சன்னி லியோன் மீது பணமோசடி புகார் – கேரளாவில் பரபரப்பு!!

நடிகை சன்னி லியோன் மீது கேரளாவில் ஒருவர் பணமோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சன்னி லியோன்: வெளிநாட்டு நடிகையாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். ஆனால் இவருக்கு இந்தியாவிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் படங்களில் கவர்ச்சியாக நடித்து அனைவரையும்...

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெண்டுல்கர் கட் அவுட்டில் கழிவு ஆயில் ஊற்றி போராட்டம்!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டவர்கள் சிலர் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கருத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து கேரளாவில் சச்சின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் சுமார் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img