Friday, April 26, 2024

manivasagam

தமிழக விவசாயிகளே கவனம்., 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவு!!

தமிழகத்தில் பொதுமக்களின் அச்சுறுத்தலுக்கு, ஆபத்தாக விளையும் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பதாக, அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியீடு: தமிழகத்தில், சமீப தினங்களாக மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்கக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டு கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தூக்க மாத்திரை உள்ளிட்ட பவர் அதிகம் உள்ள மருந்துகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்...

தமிழகத்திற்கு ரூ.5769 கோடி நிதி ஒதுக்கீடு., அப்போ, இனி வளர்ச்சி திட்டம் குவிய போறது கன்பார்ம்!!

தமிழகத்திற்கு இந்த ஆண்டு, ஜிஎஸ்டி வரி பகிர்வாக ரூபாய் 5769 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அதிரடி காட்டியுள்ளது.  அரசு ஒதுக்கீடு: மாநிலங்களின் வளர்ச்சிக்காக, விற்பனை பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசால் நேரடியாக விதிக்கப்படும், இந்த சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கு...

வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு., ஏப்ரல் 1 முதல் அமல்! மீறினால் அபராதம் கன்பார்ம்!!

மாநிலம் முழுவதும் உள்ள பொது சேவை உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களில் சைரன் சேவையுடன் கூடிய ஜிபிஎஸ் சாதனத்தை பொருத்துமாறு சண்டிகர் அரசு அறிவித்துள்ளது. அரசு உத்தரவு: மாநிலம் முழுவதும், பொது சேவை வாகனங்களுக்கு முக்கிய உத்தரவை சண்டிகர் அரசு பிறப்பித்துள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள 5500 பொது சேவை வாகனங்களில், அரசு குறிப்பிட்டதை போல மோட்டார் வண்டிகள்,...

தமிழக டிப்ளமோ பயிற்சி ஆசிரியர்கள் கவனத்திற்கு., தேர்வு அட்டவணை வெளியீடு! விவரம் உள்ளே!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை வெளியீடு : தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர் பயிற்சி படிப்புகளில், பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான செய்முறை...

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேர்வு நடைமுறை., அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!!

மாநிலம் முழுவதும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரியத் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்த அரசின் உத்தரவுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்றம் தடை : மாநிலங்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதனைப் பின்பற்றி, மாநிலம் முழுவதும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரிய தேர்வு...

DA உயர்வு கோரி ஊழியர்கள் ஸ்டிரைக்., அரசின் உத்தரவை மீறி தொடரும் போராட்டத்தால் மக்கள் கலக்கம்!!

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது மேற்குவங்க அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசு : மத்திய அரசு ஊழியர்களுக்கு, விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இதனை மாநிலங்களிலும் அமல்படுத்த கோரி, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க...

காவல் நிலைய விசாரணையில் உயிரிழப்போருக்கான இழப்பீடு ரூ.7 லட்சமாக உயர்வு., அரசு அதிரடி!!

காவல் நிலையத்தில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியீடு : தமிழகத்தில், காவல்துறையினரால் விசாரணை நடத்தப்படுவதற்காக சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படும் நபர்கள், போலீஸின் தவறான அணுகுமுறைகள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது. விசாரணை குறித்த போதிய அனுபவம் இல்லாத காவலர்கள் நடந்து கொள்ளும் மூர்க்கத்தனமான...

படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படமான படையப்பா, குறித்து முக்கியமான சில உண்மைகளை இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் பேட்டி : தமிழ் சினிமாவில், ரஜினி நடிப்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் படையப்பா. தற்போது, இந்த படம் குறித்த சுவாரசிய...

வடிவேலுக்கு பக்கா ஸ்டோரி ரெடி பண்ணேன்., கடைசில 1 கோடியோட கம்பி நீட்டிட்டாரு! எதிர்நீச்சல் மாரிமுத்து ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மாரிமுத்து, நடிகர் வடிவேலுவுக்காக தான் ஒரு கதை ரெடி பண்ணியதாகவும், ஆனால் பண பிரச்சனையால் அது பிளாப் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் பேச்சு: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன்...

விஜய் 18 வயசுல எங்கட்ட இத சொன்னாரு., நானும் எஸ்ஏசி-யும் உறைஞ்சுட்டோம்! ஷோபா உருக்கம்!!

நடிகர் விஜய், தங்களிடம் வந்து 18 வயதில் நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததாக சொன்னபோது நானும், அவர் தந்தையும் ஷாக் ஆகி விட்டோம் என ஷோபா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஷோபா உருக்கம்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர்...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC 'குரூப் 1' தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத்துறைகளில் 90 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -spot_img