வடிவேலுக்கு பக்கா ஸ்டோரி ரெடி பண்ணேன்., கடைசில 1 கோடியோட கம்பி நீட்டிட்டாரு! எதிர்நீச்சல் மாரிமுத்து ஓபன் டாக்!!

0
வடிவேலுக்கு பக்கா ஸ்டோரி ரெடி பண்ணேன்., கடைசில 1 கோடியோட கம்பி நீட்டிட்டாரு! எதிர்நீச்சல் மாரிமுத்து ஓபன் டாக்!!
வடிவேலுக்கு பக்கா ஸ்டோரி ரெடி பண்ணேன்., கடைசில 1 கோடியோட கம்பி நீட்டிட்டாரு! எதிர்நீச்சல் மாரிமுத்து ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மாரிமுத்து, நடிகர் வடிவேலுவுக்காக தான் ஒரு கதை ரெடி பண்ணியதாகவும், ஆனால் பண பிரச்சனையால் அது பிளாப் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பேச்சு:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் என்ற கேரக்டரில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய போது வடிவேலு குறித்த முக்கியமான சில உண்மைகளை பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது வடிவேலுக்கு, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பல காமெடிகளை நான் இயக்கி உள்ளேன். அதன் பிறகு, வடிவேலு டபுள் ஆக்டில் நடிக்கும் “கத்தி முனையில் கருப்பு சிங்காரம்” என்ற படத்தை எடுக்க பிளான் செய்தேன். இந்த படத்தில் வடிவேலுவின் பெயர் சிங்காரம்.

தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் மந்தனாவின் RCB…, UP வாரியர்ஸிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ச்சி!!

மொத்த படமும் காமெடியாக உருவாக்கி கடைசியில், ஒரு சூப்பர் சென்டிமென்ட் வைத்து முடிக்க திட்டமிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் வடிவேலு சம்பளப் பிரச்சனை காரணமாக இதில் நடிக்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி விட்டு, இதிலிருந்தே அவர் விலகி விட்டார். இந்த படம் மட்டும் அமைந்திருந்தால், எங்கள் இமேஜ் எங்கேயோ சென்றிருக்கும் என பரபரப்புடன் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here