Saturday, May 4, 2024

Saran

முதன் முறையாக தருமபுரியில் ஜல்லிக்கட்டு – 500 காளைமாடுகள் பங்கேற்பு!!

தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இந்த நிகழ்வினை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு: கடந்த சனிக்கிழமையன்று தர்மபுரி மாவட்டம் சோகத்தூரில் அமைந்துள்ள tnc மைதானத்தில், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. முதன் முறையாக நடத்தப்பட்ட...

நிவர் மற்றும் புரெவி புயல் நிவாரண நிதி – தமிழகத்திற்கு ரூ. 286.91 கோடி ஒதுக்கீடு!!

கடந்த வருடம் ஏற்பட்ட மாபெரும் இயற்கை பேரிடர்களான நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகதிற்கும் மேலும் சில மாநிலங்களுக்கு நிவாரண நிதியினை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.286.91 கோடி நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண நிதி: கடந்த வருடம் நிகழ்ந்த மிக பெரிய இயற்கை பேரிடர்களான நிவர் மற்றும் புரெவி...

‘இந்தியன் வங்கியின் இணையதள சேவைகள் சரியாக செயல்படாது’ – வங்கி நிர்வாகம் அறிவிப்பு!!

இந்தியன் வங்கியின் இணையதள சேவைகளை பெறுவதில் வரும் 15ம் தேதி வரை சில பிரச்சினைகள் இருக்கும் என இந்தியன் வங்கி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. இணைய தள சேவைகள்: வரும் 15ம் தேதி வரை இந்தியன் வங்கியின் இணையதள சேவைகளை பெறுவதில் சில பிரச்சினைகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என அந்த வங்கியின் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது....

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – தமிழக மின் உற்பத்தி கழகம் அறிவிப்பு!!

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள்: ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நாளை (பிப் 12)...

ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் பள்ளி மாணவன் தற்கொலை – சென்னையில் நடந்த துயரம்!!

சென்னை அருகே ஆன்லைன் வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை என்று கூறி 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா கட்டுப்பாடு காலத்தில் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்படவே மாணவர்ளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது...

பருவம் தவறிய மழையால் அதிகரிக்கும் வெங்காய தட்டுப்பாடு – தொடர்ந்து விலையேற்றம்!!

கடந்த சில நாட்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த சந்தையில் கிலோ ரூ.130 வரையிலும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம் மக்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. விலை உயர்ந்த வெங்காயம்: தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம்...

விஜய் டிவியில் நேரடியாக வெளியாகும் “ஏலே” திரைப்படம் – படக்குழு தகவல்!!

பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களின் இயக்குனர் ஹலிதா ஷமீம் தற்போது இயக்கியுள்ள "ஏலே"` திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏலே திரைப்படம்: இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரி இணைந்து வால்வாட்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனமும் ஒய் நாட்...

உத்ரகண்ட் பனிப்பாறை சரிவு – வெள்ளப்பெருக்கினால் மீட்புப்பணிகள் நிறுத்தம்!!

உத்ரகண்ட் மாநிலம் சமேலியில் நடந்த பனிப்பாறை வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. உத்ரகண்ட் பேரிடர்: உத்தரகண்ட் மாநிலம் சமேலி பகுதியிலுள்ள ஜோஷி மடம் எனும் இடத்தில் இமயமலையின் ஒரு பகுதியான நந்தாதேவி என்ற மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உள்ளது. அந்த பனிப்பாறை...

‘மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசனே நிரந்தர தலைவர்’ – பொதுக்குழு முடிவு!!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனே இருப்பார் என்று அக்கட்சியினை சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களுக்கும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெற்று வரும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம்: நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று காலை...

‘நயன்தாரா யார்கூட ஜோடி சேர்ந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை’ – மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்!!

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில், முதன் முறையாக நயன்தாரா வேறு ஒருவருடன் ஜோடி சேர்வதை பார்த்து தனக்கு பொறாமை ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். நயன்தாரா ஜோடி: நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனின் அடுத்த படமான "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க விஜய் சேதுபதி கதாநாயகனாக...

About Me

4675 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img