Saran
செய்திகள்
போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!!
Saran -
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் முழு ஊரடங்கால் பல நகரங்களில் தொற்று குறைந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
செய்திகள்
மீண்டும் உயர்வு.. உச்சம் தொடும் கொரோனா தொற்று.. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது…!
Saran -
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,08,921 பேருக்கு கோவிட் -19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் 4,157 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,71,57,795 ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,11,388 ஆக உயர்ந்துள்ளது.
ENEWZ WHATSAPP...
செய்திகள்
கொரோனா தடுப்பூசி வீணடிக்கும் மாநிலங்கள்: ஜார்க்கண்ட் முதலிடம்..! தமிழகத்தின் இடம் தெரியுமா??
Saran -
இந்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கொரோனா தடுப்பூசி வீணடிக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் (37.3%) முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்டை தொடர்ந்து சத்தீஸ்கர் (30.2%) மற்றும் தமிழ்நாடு (15.5%) முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனாவை கட்டுப்படுத்த, தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தடுப்பூசி போடப்பட்டு...
சினிமா
பிரபல பாலிவுட் நடிகர் மீது வழக்கு தொடுத்த சல்மான் கான்..! தெறித்து ஓடிய நடிகர்!!!
Saran -
நடிகர் சல்மான் கான் நடித்து தற்போது OTT தளத்தில் வெளியான படம் "ராதே: உங்கள் மோஸ்ட் வாண்டட் பாய்". இந்த படத்தை பற்றி தவறான கருத்து கூறியதால் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமல் கான் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சல்மான் கான் நடித்து...
செய்திகள்
ஜூன் 5 ஆம் தேதி வரை நகர்ப்புறங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்..! அசாம் மாநில அரசு புதிய உத்தரவு..!
Saran -
அசாம் அரசு நகர்ப்புறங்களில் மட்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 5 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அனைத்து நாட்களிலும் பிற்பகல் 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அசாம் முதல்வர்...
கல்வி
பாலியல் சீண்டல் எதிரொலி: ஆன்லைன் வகுப்பிற்கான தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்!!!
Saran -
சமீபத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு வாயிலாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.இந்த விவகாரம் கடுமையான சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கான புதிய நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை பத்மா...
செய்திகள்
கொரோனா நோயாளிகள் இனி வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை!!!
Saran -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் அல்லது அறிகுறியற்றவர்கள் தங்களாவே வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை என மகாராஷ்டிரா பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்போது நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலர் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கம்...
செய்திகள்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..!எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய அறிவுரை!!!
Saran -
தமிழ் நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தாலே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும்...
கல்வி
கொரோனா தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதியா???
Saran -
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுத அனுமதிக்கவேண்டும் என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை எவ்வாறு...
செய்திகள்
இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் இருக்காது..! சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்!!!
Saran -
தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடைபடும் என்று ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் கூறியுள்ளது. எனவே பொதுமக்களை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது சம்மந்தமாக ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் கூறியதாவது,...
About Me
Latest News
கழுத்தை வெட்டி புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு., இளைஞர் ஒருவர் கைது., திடுக்கிடும் தகவல்!!!
கிழக்கு ஐரோப்பியாவின் மால்டோவா நாட்டில் உள்ள உஸ்தியா எனும் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,...