Saran
செய்திகள்
ஷப்பா…இப்பவே கண்ண கட்டுதே..மஞ்சள் பூஞ்சை தாக்குதல்..! டுவிட்டரில் தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!!
Saran -
கொரோனா மக்களை ஒருபக்கம் வாட்டியெடுக்க மறுபக்கம் என்ட்ரி குடுத்தது கருப்பு பூஞ்சை. இப்போது இந்த பூஞ்சையின் புதிய வெர்சன்கள் நாள்தோரும் கலர் கலராக வந்த வண்ணம் உள்ளன. தற்போது வரை இந்தியாவில் கறுப்பு, வெள்ளை, மஞ்சள் நிற பூஞ்சை நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு...
செய்திகள்
ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க உத்தரவு- கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை திறப்பு !!!!!!
Saran -
உத்தரகண்ட் மாநிலத்தில் கோவிட் -19 ஊரடங்கை ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது அம்மாநில அரசு. ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டும் காலை 8 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மே 28 அன்று, அத்தியாவசியப்...
செய்திகள்
இனி கவலை இல்லை..கொரோனா தடுப்பூசி பெற இந்திய அரசு புதிய வழி..! On-Site Registration முறை அறிமுகம்!!!
Saran -
கோவின் (CoWIN) தளத்தில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்-சைட் பதிவு மூலம் தடுப்பூசியை பதிவு செய்து, செலுத்திக்கொள்ளலாம் கொள்ளலாம் என இந்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. பொதுமக்கள், அரசின் கீழ் இயங்கும் COVID-19 தடுப்பூசி மையங்களுக்கு (COVID Vaccination Centers) மையங்களுக்கு சென்று தங்கள் தடுப்பூசிகளை பதிவு செய்துகொள்ளலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக்...
சினிமா
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் அசோக் செல்வன்.!
Saran -
திரையுலக பிரபலங்களில் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மக்களை தடுப்பூசி போட ஊக்குவித்து வருகின்றனர். தற்போது நடிகர் அசோக் செல்வன் தான் தடுப்பூசி போட்ட புகைப்படத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அதிகமான பிரபலங்கள் முன்வந்து தடுப்பூசி போடுவதை நாம் காண்கிறோம்....
செய்திகள்
பறக்கும் விமானத்தில் திருமணம்..! வைரலான மதுரை ஜோடி!!!
Saran -
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக பறக்கும் விமானத்தில் நடுவானில் திருமணம் செய்துகொண்ட மதுரை ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நடுவானில் திருமணம்:
மதுரையை சேர்ந்த ராகேஷ் மற்றும் தீக்சனா, இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணத்தை வித்தியாசமான...
செய்திகள்
என்ன கொடும சார் இது..! கொரோனா தடுப்பூசிக்கு பயந்து தப்பியோடி ஆற்றில் குதித்த மக்கள்!!!
Saran -
கொரோனா தடுப்பூசியை கண்டு பயந்து தப்பியோடி பொது மக்கள் ஆற்றில் குதித்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிசவுர்ஹா என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோயை ஒழிக்க...
கல்வி
இனி நீட் இல்லை..! பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை – தமிழக அரசு!!!
Saran -
மாநில கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் நீட் தேர்வு இனி நடைபெறக்கூடாது என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை சிபிஎஸ்இ முறையில்...
செய்திகள்
யாஸ் புயல் யாருக்கு பாதிப்பு..! அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!!
Saran -
கிழக்கு-மத்திய வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 26 ஆம் தேதி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இப்புயல் அதிதீவிர புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது.
ENEWZ ...
செய்திகள்
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை யாருக்கு??? – பட்டியல் வெளியிட்டது தமிழக அரசு!!!
Saran -
தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை மே 22 ஆம் தேதி அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது...
உலகம்
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய குண்டை ஆன்லைனில் விற்க முயற்சி – போலீசார் கைது!!!
Saran -
இங்கிலாந்தில் வசித்து வரும் மார்க் வில்லியம்ஸ் என்பவர் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை ஆன்லைன் ஷாப்பிங் தளமான இபே (E-Bay) யில் விற்க முயன்றுள்ளார். தற்போது போலீஸ் அவரை கைது செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மார்க் வில்லியம்ஸ், இவருக்கு வயது 51. இவர் உலோகங்களை கண்டுபிடிப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்....
About Me
Latest News
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...