Friday, May 3, 2024

Nagaraj

ஹமாஸ் அமைப்பினர் இந்த மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள்? CCTV காட்சியை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்!!!

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், அங்கிருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணையக் கைதியாக பிடித்து சென்றதாக இஸ்ரேல் அரசு கூறி உள்ளது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் காசா மீது வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தியது. இதில் குழந்தைகள்,...

தமிழகத்தில் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை., போக்குவரத்து துறை செயலர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து ஜூலை 1 முதல் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். Enewz Tamil WhatsApp Channel  இந்த சூழலில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதற்கான...

ஃப்ளூ காய்ச்சல் எதிரொலி: தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்புகளால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கூட இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால், சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து இருந்தார். இந்த சூழலில் தமிழக சுகாதாரத்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என முன்னாள்...

தமிழக இளைஞர்களே., ஐ.டி. துறையில் சாதிக்க அருமையான வாய்ப்பு., மிஸ் பண்ணிடாதீங்க!!!

இன்றைய காலகட்டத்தில் முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிய பெரும்பாலானோர் ஆர்வமாக உள்ளனர். இதற்காக கம்ப்யூட்டர் சார்ந்த பட்டப்படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் Java Full stacking உள்ளிட்ட முக்கியமான ப்ரோகிராமிங் படிப்பும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தரமான பயிற்சிகளை வழங்கி வரும் "EDEX TECH" நிறுவனம்...

வெளிநாடுகளில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு ஜாக்பாட்., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால் புதுவையில் வரவேற்பு!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இதனால் எண்ணற்ற மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு சலுகையை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். Enewz Tamil...

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 2,257 இளநிலை உதவியாளர் பணியிடம்., உடனே விண்ணப்பியுங்கள்!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2,257 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு 18 முதல் 32 வயது வரை உள்ள பட்டபடிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Enewz Tamil WhatsApp Channel  தகுதியானவர்கள் அந்தந்த...

மகளிர் உரிமை தொகை திட்டம்., கூட்டுறவு வங்கி மூலம் இத்தனை பேருக்கு ரூ.1,000? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இதுவரை இரண்டு தவணைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் உரிமை தொகை வழங்கப்படுகிறது. Enewz Tamil WhatsApp...

TNPSC “குரூப் 4” தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா? இது மிகவும் கட்டாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த பணியிடங்களை TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் "குரூப் 4" பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வில் வெற்றி பெற, இப்போதே தரமான பயிற்சி முறைகள் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தமிழகத்தில்...

SSC தேர்வர்களே., 75,768 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு., இந்த தேதி முதல் விண்ணப்பம்!!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் SSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் மத்திய ஆயுதக் காவல் படைகள், எஸ்எஸ்எஃப் உள்ளிட்ட 75,768 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பம் வருகிற நவம்பர் 24 முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம்...

இந்த துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து., இத்தனை படகுகள் எரிந்து சாம்பல்? திடுக்கிடும் தகவல்!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள், தங்களது படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த சூழலில் நேற்று (நவம்பர் 19) நள்ளிரவு அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தாலும் 50 க்கும் மேலான படகுகள் எரிந்து சாம்பலாகி...

About Me

6397 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img