Monday, May 20, 2024

Nagaraj

தமிழகத்தில் இந்த அருவிகளில் எல்லாம் குளிக்க தடை., சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!!

கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருவதால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி. கண்மாய் உட்பட பல்வேறு நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல்வேறு அருவிகளின் நீர்பிடிப்புகளில் நீர் வரத்து...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு குஷியான நியூஸ்., விடுமுறை அறிவிப்பை வெளியிட்ட முதன்மை கல்வி அலுவலர்!!!

அண்மைக்காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (டிசம்பர் 2) நடைபெற உள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இதனை...

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடியாது., இவர்களுக்கு தான் உரிமை? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு OBC பிரிவினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு...

அரசுப்பள்ளி ஓய்வூதிய ஆசிரியருக்கு ரூ.3 லட்சம் பண பலன் பிடித்தம்., என்ன காரணம்? பரபரப்பான உத்தரவை பிறப்பித்த GHRC!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஓய்வு காலத்தின் போது முறையான பணபலன் கிடைப்பதில், ஒரு சிலருக்கு சிக்கல் ஏற்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவா மாநிலத்தில் 37 ஆண்டுகள் அரசு முதன்மை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதிய...

2023 டிசம்பர் மாதத்தில் 24 நாட்கள் விடுமுறையா? வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பல வசதிகள் வழங்கி வந்தாலும், ஒரு சில முக்கிய காரணங்களுக்காக வங்கி கிளைக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4 முதல் 11ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு வங்கி வாரியாக வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள உளளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள்...

தமிழகத்தில் பெண் ஐ.பி.எஸ். பாலியல் விவகாரம்., சிறப்பு டி.ஜி.பி.க்கு கட்டாய ஓய்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்திற்கு பாதுகாப்பு அதிகாரியாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனைக்காக எனக்கூறி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ததால், சஸ்பெண்ட்...

2,000 ரூபாய் நோட்டு., இன்னும் இவ்ளோ கோடி என்னாச்சு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!!!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள், கடந்த மே 19 முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை அனைத்து வங்கி கிளைகளிலும் செல்லத்தக்க நோட்டுகளாக மாற்றப்பட்டு வந்தது. இருந்தாலும் 20 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்படாமல் இருந்ததால், இனி ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் திரும்ப...

தமிழக பள்ளி மாணவர்களே., திறனறிவு தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., இந்த தளத்தில் பார்க்கலாம்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும், இந்த தேர்வு மூலம் 1,500 பேருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் என 2 வருடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்குகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 15ஆம்...

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்., காசா மக்கள் கண்ணீர் மல்க பேச்சு!!!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே நடைபெற்று வரும் போர் காரணமாக காசா பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பின்னர் கடந்த 7 தினங்களாக இரு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டு. தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுவித்து இருந்தனர். இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் போர்...

தமிழகத்தை மிரட்ட வரும் புயல்., இந்த பகுதி மீனவர்களுக்கு தடை., அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!!

சென்னையில் இருந்து 800 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மறுநாள் (டிசம்பர் 3) "மிக்ஜம்" என்ற புயலாக வலு பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறி தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச.4...

About Me

6572 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img