நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இதனால் எண்ணற்ற மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு சலுகையை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி அந்த மாணவர்களின் முழு கல்விச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளிநாடு வாழ் மாணவர்கள் மட்டுமல்லாமல் பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!