Thursday, May 2, 2024

Nagaraj

பால் விவசாயிகளுக்கு ஹேப்பி., லிட்டருக்கு ரூ.5 மானியம் வழங்க முடிவு? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பசு மாட்டு பால் தட்டுப்பாடு நிலவி வருவதால், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் மானியம் வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். Enewz Tamil WhatsApp...

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்., தத்தளிக்கும் பேருந்து பயணிகள்? முக்கிய அப்டேட்!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன. 9) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணியமர்த்தி அரசு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இருந்தாலும் பல்வேறு பகுதிகளிலும் 100 சதவீதம் பேருந்து இயக்கப்படாததால் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்று வரும்...

TNPSC தேர்வர்களே., “குரூப் 4” தேர்வுக்கான முக்கிய அப்டேட்? உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசின் "குரூப் 4" பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து வரும் இந்த தேர்வில் வெற்றி பெற, இப்போதே சிறந்த வழியிலான பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வரும் "EXAMSDAILY"...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., குஷியில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருவதால், பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. Enewz Tamil WhatsApp...

தமிழகத்தில் சுமார் 3,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு., ரூ.16,000 கோடியில் ஒப்பந்தம்? அரசு அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வருகிறது. அதன்படி வின் ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆலைகளை தமிழகத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தில் ரூ.16,000...

PF கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? உடனே இத அப்டேட் பண்ணுங்க? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் ஓய்வு கால நலன் கருதி மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் PF கணக்குதாரர்கள் பலரும் நாமினி தேர்வு செய்யாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மரணம் அடைந்த பிறகு ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் பல்வேறு...

TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு நற்செய்தி., கூடுதலாக இவ்ளோ பணியிடங்கள் ஒதுக்கீடு., தேர்வாணையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் 5,413 பணியிடங்களுக்கான "குரூப் 2, 2A" போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55,071 தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரையிலும் முடிவுகள் வெளிவராமல் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர் : Enewz...

தமிழக மது பிரியர்களே., இந்த மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவு? கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களை பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட...

பேருந்து ஓட்டுனர்களுக்கு ஜாக்பாட்., இத செஞ்சா ஊக்கத்தொகை ரூ.10,000? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட அசம்கார்!!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் அசாம்கரில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மட்டுமல்லாமல் பேருந்து ஓட்டுனர்களை ஊக்குவிக்கவும் நோ ஆக்சிடென்ட் அவார்டு' திட்டத்தை அசம் கார் மண்டல போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி 2024 ஜனவரி 1 முதல்...

பள்ளி மாணவர்களுக்கு குஷி., பிப்ரவரி மாதம் வரை குளிர்கால விடுமுறை., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் மோசமான குளிர் நிலவி வருவதை கருத்தில்...

About Me

6397 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img