Wednesday, May 8, 2024

weather forecast

தென் தமிழகத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நிவர் புயல் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அது மேலும் வலுவடைந்து புயலாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்...

8 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தற்போது ஒரு இடத்தில் "நிவர்" புயல் 3 மணி நேரமாக மையம் கொண்டுள்ளது என்றும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு அதிதீவிரமான கனமழை பெய்யும்...

5 மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று காலை தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது....

8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் கடந்த மாதமே துவங்கிவிட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னை...

8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள குமரி கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 நேரத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பொழிவு: தமிழகத்தில் குமரி கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி...

15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமாக பெய்து வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர் மழை: கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது....

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏனைய மாவட்டங்களில் லேசாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ச்சியான கனமழை: தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது....

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. பருவநிலை மாற்றம்: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும்...

பருவநிலை காரணமாக தமிழகத்திற்கு “மஞ்சள் அலெர்ட்” – இந்தியா வானிலை மையம் அறிவிப்பு!!

பருவநிலை மாற்றம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தலைநகர் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம்: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சில தினங்களாகவே இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் இன்று...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img