Wednesday, May 1, 2024

tnpsc

TNPSC பணிநியமனங்களில் 20% இடஒதுக்கீடு – புதிய மசோதா தெரிவிப்பது என்ன??

தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு தொடர்பாக பிறப்பித்து புதிய மசோதாவின் ஆணைகள் என்ன என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னுரிமை வழங்கும் திட்டம்: தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தொடர்பான அவசர சட்ட திருத்தத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த...

பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – டிஎன்சிஎஸ்சிக்கு தொழிற்சங்கம் கோரிக்கை!!

டிஎன்சிஎஸ்சி பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் இளவரி கோரிக்கை விடுத்துள்ளார். பருவகால பணியாளர்கள்: அரசுத்துறைகளில் எடைப்பணியாளர்கள், பட்டியல்கள் எழுத்தர்கள் போன்ற பதவிகளுக்கு தமிழநாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அனைத்து தொழிற்சங்களுடன் கடந்த 1997 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதன்...

“நிவர்” புயல் எதிரொலி – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழ்நாடு தேர்வாணையம் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வுக்கான நேர்முக தேர்வுகளை "நிவர்" புயல் காரணமாக ஒத்தி வைத்துள்ளது. அதே போல் நேர்முக தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருந்த சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தேர்வாணையம்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள...

குரூப் 4 தட்டச்சு பணிகளுக்கான கலந்தாய்வு தேதியில் மாற்றம் – TNPSC தகவல்!!

அரசு துறை பணிகளுக்காக ஆட்களை தேர்தெடுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தட்டச்சு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. அதே போல் கலந்தாய்வு நடைபெறும் தேதியையும் மாற்றியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள பணிகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் நிரப்புகிறது. தகுதி உடையவர்களை போட்டி...

குரூப்-4 பணியில் 2 பிஎச்.டி., 123 எம்.பில். பட்டதாரிகள் – 10ம் வகுப்பு கல்வி தகுதி தேர்வுக்கு ஆர்வம்!!

நாட்டில் இளைஞர்கள் மத்தியில், அரசு பணிக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. 2018ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட, 10ம் வகுப்பு கல்வி தகுதியை கொண்ட குரூப்-4 பணிக்கான தேர்வில், 2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.பில். பட்டதாரிகள் சேர்ந்தது தெரிய வந்துள்ளது. பல லட்சம் தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் அரசு பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்துகிறது. தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்: டிஎன்பிஎஸ்சி என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகும். இந்த தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் காலியாக உள்ள...

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1 தேர்வு – TNPSC அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல் நிலை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவல்: நாட்டில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, பல தேர்வுகள்...

குரூப் 2 உட்பட 7 தேர்வுகளுக்கான “ரிசல்ட்” – TNPSC அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 உள்ளிட்ட 7 தேர்வுகளுக்கு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு தேர்வாணையம் அதிகாரி சுதன் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார். பல தேர்வுகள்: கடந்த 2019 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 உட்பட பல தேர்வுகளை நடத்தியது. அதில் தற்போது...

செல்போன் செயலி மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் – டி.என்.பி.எஸ்.சி புதிய முயற்சி..!

கடந்த டி.என்.பி.எஸ்.சி நடந்த முறைகேட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தபோது இடைத்தரகளும் தேர்வர்களும் சிக்கினர். இதனால் தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து, நேர்முகத் தேர்வு அடிப்படையில்...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட நேர்முக தேர்வர்கள் லிஸ்ட் ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி..!

தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி 2018ம் ஆண்டு வெளியிட்ட 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு 2,716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 785 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மீதம் உள்ளவர்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -spot_img

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X