Thursday, May 2, 2024

tn cm

அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை – முதல்வர், துணை முதல்வர் நேரில் வருகை!!

உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கடந்த 6 ம் தேதி கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணமாக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தீவிர சிகிச்சை தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சராக இருந்துவரும் அதிமுக அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு கடந்த ஜனவரி 6 ம் தேதி கொரோனா தொற்று இருப்பதாக...

பாஜக கூட்டணி தொடரும், நாளை முதல் பரப்புரை – தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி!!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அதிமுக மத்திய ஆளும் கட்சியான பாஜவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே போல் தேர்தலுக்காக நாளை முதல் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் களம்: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும்...

தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!!

தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்க முதல்வர் பழனிசாமி 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த அனைத்து ஒப்பந்தங்களும் மின்சார வாகனங்கள் உற்பத்தி, சூரிய மற்றும் காற்றாலை சக்தி போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பிற்கான திட்டங்கள்: தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு...

“தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா” – நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக இரு விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜனை அனைவரும் பாராட்டி வரும் சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளர். "யார்க்கர்" ஸ்பேசியலிஸ்ட் நடராஜன்: இந்திய கிரிக்கெட் அணியியல் திறமையுள்ள வீரர்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் கொடுக்கப்படும். அப்படி தற்போது இந்திய அணியில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த...

பள்ளிகள் திறப்பு குறித்து நவ. 9ம் தேதி கூட்டத்தில் முடிவு – முதல்வர் பேட்டி!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று உதகை சென்ற அவர் தமிழகத்தில் நிலவும் பல விவகாரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கொரோனா நடவடிக்கை: தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து அரசு சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்படும் – முதல்வர் திட்டவட்டம்!!

பல இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் வகையில் அமையப்பெறும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளான ரம்மி உள்ளிட்டவற்றை தமிழகத்தில் தடை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகள்: இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து அனைத்து தரப்பு இளைஞர்களும் ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி வந்தனர். பலர்...

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய முறை: நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு"...

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – முதல்வர் பேச்சு!!

தமிழக மக்களுக்கு ஆதரவு தரும் மற்றும் நலன் தரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு அதனை ஆதரிக்கும் என்றும் கொரோனா பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் பேட்டி: மதுரை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும்,...

அடுத்த மாதம் பொது போக்குவரத்து தொடங்கப்படுமா?? – முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா ஆய்வுகள் குறித்தும் அடுத்த மாதம் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா போன்ற முக்கிய ஆலோசனைகளில் ஆட்சியாளர்களுடன் ஈடுபட்டார், முதல்வர் பழனிசாமி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் 7 கட்ட பொது முடக்கத்தில் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா என்று ஆட்சியாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதே போல்,...

கடலூரில் விரைவில் வணிக போக்குவரத்து தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஆய்வு பணிகள்: கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். அதே போல் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்று...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தயார்., இதற்கு தான் வெயிட்டிங்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொது தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள்...
- Advertisement -spot_img