Friday, May 3, 2024

tasmac opening from may 7 in tamilnadu

தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் மதுபானம் விற்பனை – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தினமும் கூடுதலாக 2 மணிநேரம் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. ஒரே நாளில் 170 கோடி ரூபாய்...

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 294 கோடி டாஸ்மாக் வசூல் – ‘மது’ரை தான் டாப்..!

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. டோக்கன் சிஸ்டம், ஆதார் கார்டு அவசியம், சமூக இடைவெளி, வயது வாரியாக நேரம் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டும் அது முறையாக பின்பற்றப்படாததால் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் இன்று (மே 9) முதல் தடை விதித்து...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நேற்று (மே 7) முதல் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் பொது ஊரடங்கு முடியும் வரை கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் மே 3 முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டன. இதனால்...

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை – டாப் 5 மாவட்டங்கள்..!

தமிழகத்தில் நேற்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. டோக்கன் சிஸ்டம், ஆதார் கார்டு அவசியம், குடை, சமூக இடைவெளி, வயது வாரியாக நேரம் என பல்வேறு வித விதிமுறைகள் விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மது விற்பனையில் தமிழகம் புது உச்சத்தை தொட்டது. டாஸ்மாக்...

டாஸ்மாக் கடைகள் திறப்பு – முக ஸ்டாலின் கருப்புக்கொடி போராட்டம்..!

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்ட கடைகளில் மதுபிரியர்கள் வயது வாரியாக வந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இதனை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவரது வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். கருப்புச் சின்னம்: தமிழகத்தில்...

மதுபானம் வாங்க ஆதார் அட்டை அவசியம் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்` உயர்நீதிமன்றம் அனுமதி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி...

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நாளை (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. அப்பொழுது கூட்டத்தை தவிர்க்க வயது வாரியாக நேரத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு உத்தரவால் அடைக்கப்பட்டு உள்ளது. தற்போது...

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த விலை உயர்வு மே 7 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் தமிழக குடிமகன்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். டாஸ்மாக் திறப்பு: நாடு முழுவதும் மே 3 முதல் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது....

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் உச்சத்தை தொடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில்...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img