tamilnadu rain chances
வானிலை
டிசம்பர் 28 ஆம் தேதி கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வரும் 28 ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது. இந்த நிலையில் வரும்...
வானிலை
தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த கனமழை – 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்!!
Kannan -
தமிழகத்தில் டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24...
வானிலை
6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இதில் விடுக்கப்படவில்லை.
அடுத்த சில நாட்களுக்கு கனமழை:
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர்...
வானிலை
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!!
vijay -
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
மன்னர் வளைகுடா கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக உள்ளது....
வானிலை
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
vijay -
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை:
வங்கக்கடலின் தென்மேற்கு திசையில் உருவாகி...
வானிலை
13 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!
vijay -
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
அந்தமான் & அதனை ஒட்டிய தென்...
வானிலை
6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!
vijay -
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் வீடுகளுக்குள் புகும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய...
வானிலை
6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
vijay -
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், வட தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை...
வானிலை
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!!
vijay -
இம்முறை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
வானிலை
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!
vijay -
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ –...
Latest News
T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!
இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...