Tuesday, April 30, 2024

tamilnadu corona updates

தமிழகத்தில் ஒரே நாளில் 121 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதன் விளைவாக தொடர்ந்து 15வது நாளாக 100க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கினாலும் மறுபுறம் உயிரிழப்புகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள்...

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 120 பேர் பலி!!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 120 பேர் உயிரிழந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை இம்மாத தொடக்கத்தில் இருந்து மிக அதிகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும்...

தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று – ஒரே நாளில் 119 பேர் பலி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த 24 மணிநேரத்தில் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 119 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா தொற்று: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை புதிய...

மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வர் நேரில் விசிட்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாவட்டங்களுக்கு நேரில் சென்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளார். முதல்வர் நேரில் ஆய்வு: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வரும் கொரோனா பாதிப்பு கடந்த ஒருசில நாட்களாக சற்று குறையத் தொடங்கி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும்...

கர்ப்பிணி பெண் கொரோனாவால் உயிர் இழப்பு – மதுரையை விட்டு வைக்காத கொரோனா..!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த 7 மாத கர்ப்பிணி கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று உயிர் இழந்தார். மதுரையில் கொரோனா: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு பல முயற்சிகளை அரசு சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப நாட்களில் மதுரையில் 10 க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே...

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். முழு ஊரடங்கு: இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பொழுதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சமின்றி வெளியில்...

சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை..!

சென்னையில் கொரோனா நோய் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் பேர் பாதிக்க பட வாய்ப்பு உள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. மேலும் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. சென்னையில் நோய் தொற்று: கடந்த சில...

தமிழகத்தில் 1700ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 90 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1700ஐ நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இதுவரை 1683 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆக அதிகரித்து உள்ளது....

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி – அதிகரித்த உயிரிழப்புகள்..!

தமிழக்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ல் இருந்து 1242 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால்...

தமிழகத்தில் 1100ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மேலும் 98 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1100ஐ தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் - 1173...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img