Thursday, April 25, 2024

tamilnadu climate report

தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலையே நிலவும்: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி...

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழக மாவட்டங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை: தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் இந்திய பெரும்கடலின் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த...

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மழைக்கு வாய்ப்பு: கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் டிச.16 முதல் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில் தற்போது அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நிவர் மற்றும் புரவி என அடுத்தடுத்த இரண்டு...

இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர். வறண்ட வானிலையே நிலவும்: வளிமண்டல சுழற்சி மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் அதனை...

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது, இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் லேசான மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்குமா? வெதர்மேன் விளக்கம்!!

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வரும் என்று கூறுவது அனைத்தும் வதந்தியே என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அப்படி வரும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து புயல்கள்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக புயல்கள் வரிசையாக உருவாகி வருகின்றது. முதலில் வங்க கடலில் "நிவர்" என்று...

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அனுசரிக்கப்பட்டு பின் ஜூன் முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. விருப்பத்தின் பெயரில் பெற்றோர்களின் சம்மதத்தோடு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு...

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி...

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் – டிச.2ல் நாகப்பட்டினத்தில் கரையை கடக்கும்!!

தமிழகம் நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுவதுமாக மீளாத நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது புயலாக வலுப்பெற்று வரும் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. புயல் தாக்கம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று...
- Advertisement -spot_img

Latest News

கடைசி ஓவர் திரில்லர்.. 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி…, தோல்வியின் பிடியில் குஜராத்!!

IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த...
- Advertisement -spot_img