Saturday, April 27, 2024

sasikala release

கொரோனாவிலிருந்து குணமடைந்த சசிகலா – விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். மேலும் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா டிஸ்சார்ஜ் கடந்த 20 ம் தேதியிலிருந்து கொரோனா தொற்றின் காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா தற்போது தொற்றின் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளார். மேலும் அவருக்கு ரத்த...

சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

சசிகலா கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர்ரத்த அழுத்தம் கடந்த 20 தேதி பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை...

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி – கட்சியில் இருந்து நீக்கம்!!

சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலையாவதை தொடர்ந்து அவரை  வரவேற்று போஸ்டர் வைத்த அதிமுக இணை செயலாளர் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நிர்வாகத்திலிருந்து நீக்கம் சசிகலா இன்று விடுதலையானதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது சசிகலாவின் வருகைக்கு அவரை வாழ்த்தி வரவேற்று போஸ்டர் வைத்த திருநெல்வேலி எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த மாவட்ட இணை...

பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா – நான்கு வருட சிறைவாசம் முடிவு!!

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தண்டனை காலம் முடித்து இன்று பெங்களூரு அக்ரஹார சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். சசிகலா விடுதலை பெங்களூரு அக்கரஹார சிறையிலிருந்த சசிகலா தனது நான்கு ஆண்டு கால தண்டனை காலம் முடித்து இன்று விடுதலையானார். கடந்த 20 ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தற்போது பெங்களூரு...

சசிகலா இன்று விடுதலை – ஆதரவாளர்கள் குஷி!!

சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறைக்கு சென்ற சசிகலா, தற்போது அவரது தண்டனை காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சசிகலா இன்று விடுதலை ஆக உள்ளார். இதனால் இவரது ஆதரவாளர்கள் குஷியில் உள்ளார்கள். சசிகலா: தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு பல பிரச்சனைகளை அதிமுக கட்சி சந்தித்து வந்தது. மேலும் அதிகமாக சொத்து குவிப்பு...

ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகும் சசிகலா – உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசு உத்தரவு!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா வரும் ஜனவரி மாதம் விடுதலையாக இருக்கிறார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் விடுதலை ஆகும் போது எந்த மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்துள்ளனர். சசிகலா கைது: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கு...

முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு – தமிழக அரசியலில் பரபரப்பு!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் கைதான சசிகலா மற்றும் மேலும் இருவருக்கு சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறை நிர்வாகத்திடம் மனுதாக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் சிறை அடைப்பு: உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவரையும் பெங்களூர்...

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்திய சசிகலா – விரைவில் விடுதலை??

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையினை அனுபவித்து வரும் சசிகலா தற்போது நீதிமன்றம் விதித்த அபராத தொகையான 10 கோடிக்கான காசோலையினை வழங்கியுள்ளார். சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் விடுமுறை கால சலுகை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் முன்கூட்டியே வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,...

இந்த மாதத்தின் இறுதியில் சசிகலா “ரிலீஸ்” – வழக்கறிஞர் தகவல்!!!

சசிகலா இந்த மாதத்தின் இறுதியில் பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து திரும்புவார் என்று கூறியுள்ளார் அவரது வழக்கறிஞர், ராஜாசெந்தூர பாண்டியன். வருமானத்துறை சோதனை: கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் வீட்டிற்கு எதிராக இருந்த 8 கிரவுண்டு மதிப்பிலான இடத்தை பினாமியின் பெயரில் வாங்கியதால், அவரது சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கிவிட்டு அவரை கைது...

“சின்னாம்மா” அதற்குள் விடுதலையா?? இல்லையென்று மறுத்த சிறைத்துறை அதிகாரிகள்..!!

தண்டனை காலம் முடிவடைவதற்கு முன் சசிகலா விடுதலை செய்யப்படுவர் என்ற செய்தியை அவர் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர். சசிகலா சிறையில் அடைப்பு: கடந்த சில வருடங்களுக்கு முன் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கபட்டனர். இவர்கள் மூவரும் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img