Saturday, May 25, 2024

sasikala coming tamilnadu

சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி – நோட்டீஸ் அனுப்பிய போலீசார்!!

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா இன்று தமிழ்நாடு வருகைதந்துள்ளார். அவர் வந்த வாகனத்தில் தடையை மீறி அதிமுக கொடியை பறக்க விட்டதினால், கிருஷ்ணகிரி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சசிகலாவுக்கு நோட்டீஸ் கடந்த மாதம் 20 ம் தேதி பெங்களூரு சிறையிலிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர...

சசிகலா காரை துரத்தி செலஃபீ எடுத்துக்கொண்ட இளைஞர் – வைரலாகும் புகைப்படம்!!

சசிகலா இன்று தமிழகத்திற்கு வருகிறார். அவர் தமிழகத்திற்கு காரில் வந்துகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரது காரை துரத்தி வழிமறித்து சசிகலாவுடன் செலஃபீ எடுத்துக்கொண்டார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது. சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். பின்பு பெங்களூரு இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்....

‘சசிகலா அதிமுக கொடியை அகற்றாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ – காவல்துறை எச்சரிக்கை!!

பெங்களுருவில் இருந்து இன்று தமிழகத்திற்கு வரும் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டு வருகிறார். இதனை தமிழக எல்லையில் வைத்து அகற்ற வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை பெற்றார்....

காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் வரும் சசிகலா – போலீசார் குவிப்பு!!

தற்போது சிறையில் இருந்து விடுபட்ட நிலையில் சசிகலா இன்று பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். அவர் வரும் காரில் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா: சொத்துக்குவிப்பு வழக்கிறகாக கடந்த 2017ம் ஆண்டு சசிகலா பெங்களூரு அக்ரஹார பகுதி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு காலம் சிறை தண்டனை...

சசிகலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

தற்போது அடுத்த வாரம் சசிகலா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா...

பிப்ரவரி 8ம் தேதி சசிகலா தமிழகம் வருகை – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

முன்னதாக வரும் 7ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வருகை தரவுள்ளார் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு வரும் 8ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வரவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரு அக்ரஹாரா பகுதி சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை...

பிப்ரவரி 7 இல் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

தற்போது பெங்களூரு இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார். அவர் வரும் 7ம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை தினகரன் அறிவித்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரில் உள்ள அக்ரஹாரா பகுதி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 4 ஆண்டு தண்டனைக்கு பின்பு அவரது தண்டனை காலம் கடந்த 27ம் தேதியுடன்...
- Advertisement -spot_img

Latest News

சிக்கிக்கொள்ள போகும்  மனோஜ்-ரோகினி.., வண்டவாளம்  தண்டவாளம்  ஏறும்  தருணம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!! 

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள  நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்....
- Advertisement -spot_img