Sunday, May 19, 2024

pm modi

இன்று இரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் உரையாட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 70,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,293 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 22,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து...

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா..? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17 உடன் முடிவுக்கு வருவதால் இன்று பிரதமர் மோடி அவர்கள் இன்று (மே 11) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு நீட்டிப்பா..? இந்தியாவில் மே 3 உடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்த நிலையில் மூன்றாவது முறையாக மே 17 வரை நீட்டிப்பு...

கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக நாடுகளின் தலைவர்கள் – பிரதமர் மோடிக்கு முதல் இடம்..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் சிறப்பாக கையாளும் தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்து உள்ளது. சர்வதேச நிறுவன ஆய்வு: கொரோனா வைரஸ் தாக்கத்தை சிறப்பாக கையாளும் உலக...

ட்விட்டர் PROFILE PICTURE ஐ மாற்றிய பிரதமர் மோடி – எதற்காக தெரியுமா..?

நாட்டு மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரை..! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10...

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை – ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகிறதா..?

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நாளையுடன் (ஏப்ரல் 14) முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில்...

என்னை யாரும் சிக்கலில் மாட்டி விட வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸை விட அது குறித்த வதந்தி தான் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து பரவி வந்த ஒரு வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். 5 நிமிடம் நில்லுங்கள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ...

ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறுத்துவது சாத்தியமற்றது – பிரதமர் மோடி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஏப்ரல் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அந்த தேதியுடன் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து உள்ளார். நிறைய கட்டுப்பாடுகள்: பிரதமர் மோடி அவர்கள் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் நடத்திய வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கில் இந்தியாவில் ஏப்ரல் 14ம்...

இந்த மசாஜ் செய்வதால் தான் முகம் பொலிவாக உள்ளது – பிரதமர் மோடி ருசிகர பதில்..!

ஜனாதிபதி விருது பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது முகம் பொலிவாக இருப்பதன் காரணத்தை கூறியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலை, கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்பு, சமூக சேவை, விளையாட்டு, வீர சாகசம் போன்ற பிரிவுகளில் 5 முதல் 18 வயதுடைய 49 மாணவர்களுக்கு நேற்று (ஜனவரி 23) ...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img