Sunday, May 19, 2024

pm modi

பிரதமர் மோடி & உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு வெளியீடு!!

அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. சொத்து அறிக்கை: இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்துக்கள் பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டினை...

உலகின் நீளமான “அடல்” சுரங்கப்பாதை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கவழி பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த எல்லை சாலைகள் 10 ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பரிசாக கிடைத்துள்ளது. நீளமாக சுரங்கவழி பாதை: இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக்கின் லே பகுதியை இணைக்கும் அடல் ரோடங் சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான உழைப்பால்...

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார் – முன்ஜாமீன் மனுதாக்கல்!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தவர் மதுரையைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் மோகன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 'மான் கி பாத்' உரையில் இவரை பாராட்டி பேசியிருந்தார். அதனையடுத்து மோகன் தனது மனைவியுடன் பாஜக கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர்மீது...

நாட்டு மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி உறுதி!!

இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி உள்ளது. அதில் நாட்டில் நிலவும் அனைத்து விதமான பிரச்சனைகளும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே போல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டம்; இன்று முதல் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று...

காங்கிரஸ் அல்லாத நீண்ட நாள் பிரதமர் மோடி – முதலிடம் பிடித்து சாதனை!!

நீண்ட காலமாக காங்கிரஸ் அல்லாத பிரதமராக மோடி புதிய சாதனையை படைத்துள்ளார். முந்தய பிரதமர்கள்: இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் பல பிரதமர் ஆட்சி செய்துள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். பிரதமர் நேரு - 6,130 நாட்கள்; பிரதமர் இந்திரா காந்தி - 5,829நாட்கள்; பிரதமர் மன்மோகன் சிங் -...

முறையாக வரி கட்டுவோர்க்கு புதிய சலுகைகள் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

இன்று வரி செலுத்துவோர் சாசனத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். புதிய வரி செலுத்துவோர் சாசனம்: இன்று பிரதமர் நரேந்திர மோடி வரி செலுத்துவோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டு முகமற்ற மதிப்பீடு மற்றும் வரி செலுத்துவோர் சாசனம் இவை இரண்டையும் துவக்கி வைத்தார். கூடுதலாக, முகமற்ற முறையீட்டு சேவை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைமுறைக்கு...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!!

தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி கட்சி வாயிலாக பேசி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி பேசி உள்ளனர். காணொளி வாயிலாக ஆலோசனை: கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது அனைவரும் நாடு தழுவிய பொது முடக்கத்தில் உள்ளோம். அரசு தரப்பில்...

நாளை மாலை நாட்டுமக்களிடம் உரைநிகழ்த்த இருக்கும் பிரதமர்!!

பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிலவரம், சீனா விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் உரையாடல் குறித்து எதிர்பார்ப்பு கொரோனா லாக்டவுன்...

இந்திய அரசின் நிதியுதவியில் மொரிஷியஸ் உச்சநீதிமன்றம்!! திறந்து வைக்கும் பிரதமர் !!

மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, பிரதமர் திரு.நரேந்திர மோடியும், மொரீசியஸ் பிரதமர்திர் திரு.பிரவீன் ஜென்னாத்தும், 30 ஜுலை, 2020 வியாழக்கிழமையன்று கூட்டாகத் திறந்துவைக்கஉள்ளனர். திறப்புவிழா மொரீசியஸ் நீதித்துறையின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் இருநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில், காணொளிக்காட்சி வாயிலாக இந்த திறப்புவிழா நடைபெற உள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடம், அந்நாட்டின் தலைநகரமான போர்ட்...

“இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது” – மோடி உரை!!

மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டா நகரங்களில் அதிநவீன பரிசோதனை மையங்களை திறந்து வைத்த பிரதமர் மோடி தனது உரையில் " இந்தியாவில் மற்ற நாடுகளை விட இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது" என்று தெரிவித்து உள்ளார். அதிநவீன பரிசோதனை மையங்கள்: ஒரு நாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய கூடிய அதிநவீன பரிசோதனை மையங்களை மும்பை,...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img