Thursday, April 25, 2024

pm modi

தமிழக சட்டமன்ற தேர்தல் – பரப்புரைக்காக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை!!

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மோடி தமிழகம் வருகை தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவுபெற்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமான தேர்தல்...

டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மோடி – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில்...

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி மற்றும் கோவைக்கு வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வருகை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசுமுறை பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்தார். தற்போது நாளை வியாழக்கிழமை மீண்டுமாக தமிழகத்திற்கு...

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – மனஅழுத்தத்தை குறைக்க பிரதமர் மோடி உரை!!

இந்தியா முழுதும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக மாணவர்களுடன் உரையாட உள்ளார். பிரதமர் மோடி உரை 'பரிக்ஷா பே சார்ச்சா 2021' என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கிலும் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன்...

மீண்டும் தமிழகத்திற்கு வருகை தரும் மோடி – நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு!!

கடந்த 14ம் தேதி அரசுமுறை பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மார்ச் 1ல் மீண்டுமாக தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் மோடி கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசுமுறை பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, மீண்டுமாக மார்ச் 1ம் தேதி சென்னை வரவுள்ளார். கடந்த...

“கொரோனாவிற்காக விளக்கேற்றியதை கூட கிண்டல் செய்தனர்” – பிரதமர் வருத்தம்!!

பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை கூட்டத்தில் பேசினார். அப்போது குடியரசு தலைவரின் உரையினை கூட யாரும் சரி வர புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார். பிரதமர் உரை குடியரசு தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த மக்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...

‘இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது’ – பிரதமர் மோடி பேட்டி!!

மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள இந்திய பொருளாதாரத்தை உலக நாடுகள் நம்பியிருப்பதாகவும், கொரோனா கட்டுப்பாடு காலத்திலும் பல்வேறு தடைகளுக்கு நடுவிலும் வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன எனவும், நேரடி அந்நிய முதலீடு இந்தியாவில் அதிகரித்துள்ளது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார் . பிரதமர் மோடி டெல்லியிலுள்ள அசசோம் அமைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய...

உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் – பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினத்தில் பிரதமர் ட்வீட்!!

கடந்த சில வருடங்களுக்கு முன் இந்திய நாட்டின் கோவிலாக கருதப்பட்ட பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த கோர நிகழ்வு நடந்து இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் உட்பட பல தலைவர்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பாராளுமன்ற தாக்குதல்: கடந்த 2001 ம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்...

வேளாண் சட்டங்கள் வாயிலாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் – பிரதமர் பேச்சு!!

வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியுள்ளார். அதே போல் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அவர்களுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள்: எப்ஐசிசிஐ அமைப்பின் 93வது ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளை பற்றியும், அவரகள்...

பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை செல்லில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சூழல்களை பற்றி பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்வாரிலால் புரோஹித்: தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் பலருக்கு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரும் தன்னை தானே தனிமை...
- Advertisement -spot_img

Latest News

தமிழக பள்ளி மாணவர்களே., மீண்டும் பள்ளி திறப்பு இந்த தேதியில் தான்? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா, உறவினர் வீடு என விடுமுறையை மாணவர்கள்...
- Advertisement -spot_img