Friday, May 17, 2024

nivar cyclone

நிவர் புயல் சேதங்களை சீரமைக்க ரூ.74.24 கோடி – தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!!

நவம்பர் மாதம் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதங்கள் உருவாகி மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதன் அடுத்த கட்டமாக புரெவி புயல் தாக்கி கடலோர மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. அடுத்தடுத்த புயல் காரணமாக ஏற்பட்ட பெரும் சேதங்களை சரி செய்ய பல நாட்களாகும். இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.74.24கோடி...

‘புரெவி புயல்’ அப்டேட் : டிச.4 இல் கன்னியாகுமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று இரவு புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் புயல் வரும் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புரெவி புயல்: தமிழகத்தில் கொரோனா பரவல், நிவர்...

“நிவர்” புயலை அடுத்து மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

"நிவர்" புயல் உருவாகி தற்போது பெரும் ஆபத்தினை சந்தித்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல்: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை நேற்று வங்க கடலில் உருவான "நிவர்" புயல் கடந்துள்ளது. வங்க கடலில்...

தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் இன்று அதிகாலை பொழுதில் கரையை கடந்தது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிடம் கேட்டறிந்தார். அதிதீவிர "நிவர் " புயல் கஜா என்ற புயல் போன ஆண்டு ஒரு...

கோரத்தாண்டவம் ஆடிய நிவர் புயல் – தண்ணீரில் மிதக்கும் தலைநகரம்!!

வங்கக்கடலில் உருவான தீவிரமான நிவர் புயல் புதுசேரி மற்றும் மரக்காணம் இடையே, நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. முக்கியமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு சில பகுதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டது. நிவர் புயல்: வங்கக் கடலில் உருவான நிவர் புயல், புதுச்சேரி...

நிவர் புயல் தாக்கம் அதன் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியது. இது இன்று இரவு 8 மணிக்கு மேல் அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இந்த புயலின் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில்...

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நவ. 26ம் தேதி பொது விடுமுறை – அரசாணை வெளியீடு!!

நிவர் புயல் காரணமாக ஏற்கனவே 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் கூடுதலாக 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புயல் அதிதீவிரமாக இன்று இரவு முதல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரித்து உள்ள நிலையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அரசாணை வெளியீடு: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக...

13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!!

நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். நிவர் புயல்: வங்க கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு...

145 கிமீ தொலைவில் இன்றிரவு கரையை கடக்கும் ‘நிவர் புயல்’ – உஷார் நிலையில் தமிழகம்!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. இது இன்று மாலை அதிதீவிர புயலாக மாறி 145 கி.மீ தொலைவில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையால் தமிழகம் மற்றும்...

நிவர் புயல் எதிரொலி – டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நிவர் புயலாக மாறி உள்ள நிலையில், இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் சூழ்நிலைக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிவர் புயல்: தமிழகத்தில் கொரோனா பரவல்...
- Advertisement -spot_img

Latest News

Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய (SRH vs GT)  போட்டி மழையால் தடை பெற்றதால், இரு அணிகளுக்கும் தலா...
- Advertisement -spot_img