Saturday, May 4, 2024

lockdown in india

ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை – சட்டத்திருத்தம் செய்ய அரசை கோரும் தொழில் நிறுவனங்கள்..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டு உள்ள சரிவை சரி செய்ய ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக தொழிலாளர்கள் வேலை நேரத்தை நீட்டிக்க தொழில் நிறுவன அமைப்புகள் அரசை கோரி உள்ளன. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் டெல்லி, குஜராத் மற்றும்...

ஊரடங்கில் இந்த சேவைகளுக்கு அனுமதி – தளர்வு விதிமுறைகளை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் 14 இல் முடிய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் இந்த ஊரடங்கு காரணமாக வர்த்தக, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தன....

போலீசாருக்கு உணவளித்த 61 வயதான தன்னார்வலருக்கு கொரோனா – 40 பேருக்கு பரிசோதனை.!

கொரோனா நாடெங்கிலும் பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் பல காவல் துறையினர் நமக்காக வெயிலில் நின்று இரவு பகல் பாராது உழைக்கின்றனர். இதனால் போலீஸாருக்கு உணவு விநியோகம் செய்த தன்னார்வலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்படுவதை அடுத்து அந்த குறிப்பிட்ட அமைப்பிடம் உணவு வாங்கிய போலீஸார் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள்....

வெளிய போன என்ன புடுச்சுட்டு போயிடுவாங்க – சிறுவனின் வைரல் வீடியோ.!

கொரோனாவால் ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்றோடு முடிவடைய இருந்த ஊரடங்கு தற்போது மே 3 வரை நீடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் வெளியில் சென்றால் அரசு என்னை பிடித்துக்கொண்டு சென்று விடும் என சிறுவன் ஒருவர் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வைரல் வீடியோ சிறுவன் ஒருவன்...

ட்விட்டர் PROFILE PICTURE ஐ மாற்றிய பிரதமர் மோடி – எதற்காக தெரியுமா..?

நாட்டு மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரை..! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10...

ரம்ஜான் நோம்புகஞ்சியை பள்ளிவாசலில் வழங்க அரசு அனுமதிக்க வேண்டும் – முஸ்லீம் லீக் வேண்டுகோள்.!

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நோன்புப் பெருநாள் தொடங்கி உள்ளது. நோன்புக்கஞ்சியை பள்ளிவாசல்களில் காய்ச்சி வழங்க அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கோரிக்கை வைத்துள்ளார். முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் முஸ்லிம்களின் விழாவான...

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடியின் அறிவிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று (ஏப்ரல் 14) உடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு உள்ளார். பிரதமர் மோடி அறிவிப்புகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு...

மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும் மாநிலங்கள் – 2 ஆம் கட்ட லாக்டவுன் திட்டம் என்ன?

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடையும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 15 இல் முடிவடைவதாக இருந்தது. தற்போது அதனை நீட்டிக்கும் பட்சத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களை மூன்று பகுதிகளாக பிரிக்க மத்திய அரசு புதிய திட்டம். லாக்டவுன் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள்,...

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்களுடன் மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு முடிவு..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை நிறைவடைகிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள்...

ஊரடங்கால் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img