Saturday, May 4, 2024

lockdown in india

பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

கொரோனா தடுப்பு குறித்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 5,356 மேற்பட்டோர்களுக்கு...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் – TTV தினகரன் அறிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என TTV தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். TTV தினகரன் அறிக்கை..! கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது கவலையளிக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா வைரஸின்...

ஊரடங்கை நீட்டிக்கக் கோரும் மாநில அரசுகள் – மத்திய அரசு தீவிர ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இனிவரும் நாட்களில் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை வழங்கி உள்ளதால் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. மாநில அரசுகள் கோரிக்கை: ஊரடங்கு உத்தரவை...

ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த தமிழக மாணவர் உயிரிழப்பு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு..! இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய தலைநகரங்களில் பணியாற்றிய இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கூட்டம்...

இந்த லாக்டவுன்- இல் வீட்டுல இருந்தே வேலை பாக்குறீங்களா?? அப்போ இதை படிங்க.!

ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தால் தான் வேலை செய்வார்கள், வீட்டில் இருந்தால் வேலை செய்யமாட்டார்கள் என்ற எண்ணம் இந்தக்கால பெரும்பாலான மேலதிகாரிகளுக்கு இருக்கும். அதனை நேரடியாகவும் கேட்க முடியாது. எனவே, அவ்வபோது போன் பண்ணி வேலை விஷயம் பேசுவது போல் தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில், உங்கள் வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருக்கீறர்கள் என்பதை நீங்களே...

புலம்பெயரும் தொழிலாளர்கள் – எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவு..!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரு நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருப்பதால் சமூக பரவலை தடுக்க அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் - புலம்பெயரும் தொழிலாளர்கள்..! இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக உயர்ந்துள்ளது. இதில்...

மதுபான கடைக்கு பூட்டு, சரக்கு அடிக்காம இருக்க முடியல..! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட கேரள நபர்..!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து மது கிடைக்காததால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியா எடுத்த இந்த அதிரடி...

ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 4100 பேர் மீது காவல் துறை வழக்கு.!

தமிழகம் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. வெளியில் சுற்றித்திரிந்தமைக்காக 4100 பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

‘CM அ எங்க ஏரியாக்கு வர’ சொல்லுங்க துள்ளிய இளைஞர் – வைரல் வீடியோ..!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்யம் இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்...

மத்திய அரசின் புதிய முயற்சி – ரயில் பெட்டிகளையே கொரோனா வார்டுகளாக மாற்ற ஆலோசனை.!

கொரோனவால் தற்போது நாடு முழுவதும் அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி முழுவதும் ரயில்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த ரயில் பெட்டிகளை கொரோனா வார்டு ஆகா மாற்ற மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. ரயில்வே துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img