Thursday, April 25, 2024

lockdown in india

நாடு முழுவதும் முழு ஊரடங்கு??பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். முழு ஊரடங்கு: இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும்...

நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா?? பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை!!

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தடுப்பு பணிகள் குறித்து நாட்டின் பிரதமர் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீண்டும் ஊரடங்கு: கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையயை விட தற்போது நாட்டில் வீசப்படும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும்...

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?? நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதனை அடுத்து நாளை பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதன்...

மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா?? மத்திய அமைச்சர் விளக்கம்!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு 40,000 தாண்டி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று மக்கள் அனைவரும் அச்சமடைந்த வருகின்றனர். இந்தியா: இந்தியாவில் கடந்த 110 நாட்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 46,952 பேருக்கு...

அடேங்கப்பா அதுக்குள்ள 1 வருஷம் ஆயிடுச்சா?? திரும்பி பார்க்க வைக்கும் லாக்டவுன் நினைவுகள்!!

கடந்த ஆண்டு இதே தினத்தில் தான் தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் கொரோனா பரவல் எதிரொலியாக மூடப்பட்டது. தற்போது அதற்குள் ஒரு வருட காலம் கழிந்து விட்டது. கொரோனா: இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் வைரஸ் சீனாவில் இருந்து பரவி மக்களை துன்புறுத்தி வந்தது. இதனை தடுக்கும் வகையில் முதல் கட்டமாக...

கொரோனா ஒழியும் வரை ‘நோ ஸ்கூல்’ – பெற்றோர் சங்கம் முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பல்வேறு மாநில பெற்றோர் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் வேண்டாம்: இந்தியாவில் இன்று (ஜூன் 1) முதல் அன்லாக் 1.0 எனும் பெயரில் பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பள்ளி,...

இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு – மன்கிபாத் உரையில் அறிவிக்கும் பிரதமர் மோடி..?

இந்தியாவில் மே 31 உடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு 5.0 அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் மன்கிபாத் உரையில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு 5.0 இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில்...

இந்தியாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் முடியவுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்கள் (ஜூன் 14) நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4167 பேர்...

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 7.63 கோடி ரூபாய் அபராதம் வசூல்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 7.63 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு விதிமீறல்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும்...

இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? பிரதமர் மோடி கூறிய மறைமுக தகவல்..!

இந்தியாவில் மே 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் பல நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளார். கட்டுப்படாத கொரோனா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மதுபிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் வகைகள் அறிமுகம்? என்ன பிராண்ட் தெரியுமா?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு...
- Advertisement -spot_img