Sunday, May 5, 2024

indian railways

செப்டம்பர் 30 வரை ரயில் போக்குவரத்து சேவைகள் ரத்து – மத்திய ரயில்வே துறை அறிவிப்பு!!

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை அனைத்து வகை பயணியர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீட்டிக்கப்பட்டு உள்ளது. ரயில் சேவைகள் ரத்து: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து (பேருந்துகள்,...

34 பயணிகள் ரயில் எக்ஸ்பிரசாக மாற்றம் – இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!

தமிழகத்தில் திருச்செந்தூர் - பாலக்காடு, நாகர்கோவில் - கோவை ரயில்கள் உள்பட 34 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மற்ற நடவடிகிய எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே இந்தியன் ரயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலத்துக்கு 17 தேதியில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 200 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் 508 பயணிகள் ரயில்கள் நிறுத்தங்கள்...

10 நாட்களில் 2,600 சிறப்பு பயணியர் ரயில்கள் – ரயில்வே துறை முடிவு..!

இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார். ரயில் மருத்துவமனைகள்: இந்தியாவில் 5 ஆயிரம் ரயில் பெட்டிகள் சிறப்பு கொரோனா மருத்துவமனைகளாக 80 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக வினோத்குமார் தெரிவித்து...

இந்தியாவில் ஜூன் 1 முதல் தினமும் 200 பயணியர் ரயில்கள் – தமிழகத்திற்கு எதுவும் இல்லை..!

இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 1ம் தேதியுடன் தினமும் நாடு முழுவதும் 200 பயணியர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்திற்கு ஒரு ரயிலும் இல்லை என்பது ரயில்வே துறை வெளியிட்ட அட்டவணையின் மூலம் தெரிய வந்துள்ளது. பயணியர் ரயில்கள்: உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே போக்குவரத்தை கொண்டது...

இந்தியாவில் ஜூன் மாதம் முதல் ரயில்கள் இயக்கம் – முன்பதிவு எப்போது..?

இந்தியாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தினமும் நாடு முழுவதும் 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்கள் இயக்கம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பயணியர் ரயில்...

அனைத்து பயணியர் ரயில்களும் ஜூன் 30 வரை ரத்து..? ரயில்வே துறை முடிவு..!

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து விதமான பயணியர் ரயில் சேவையை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறப்பு ரயில்கள்: இந்தியாவில் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு காரணத்தால் பயணியர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் வெளிமாநில...

மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் – இந்திய ரயில்வே வெளியிட்ட அட்டவணை இதோ..!

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது. முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயணியர் ரயில் சேவை: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் 40 நாட்களுக்கும் மேலாக பயணியர் ரயில் சேவை...

இந்தியாவில் ரயில்கள் மே 3 வரை இயங்காது – ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த காரணமாக ஊரடங்கு உத்தரவினை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் மே 3 வரை எந்த விதமான ரயில்களும் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரயில்கள் இயங்காது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விதமான ரயில் மற்றும்...

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியுமா..? ரயில்வே துறையின் விளக்கம் இதோ..!

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது  வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரயில் சேவை தொடங்கப்படுமா என்று சிலர் கேட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதில் தெரிவித்துள்ளது. மோடி அறிவிப்பு கொரோனா வைரஸைத் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழுவதும் ஊரடங்கு உத்தரவு  திட்டத்தை பிரதமர் மோடி கடந்த...

20,000 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை புதிய திட்டம்.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கினால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே தற்போது நாட்டையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை மருத்துவமனையாக மாற்ற முன்வந்துள்ளது. ரயில்வே துறை..! நாடு முழுவதும் கொரோனா பாதித்துள்ள இந்தச்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img