indian railways
செய்திகள்
ரயில் பயணிகள் ரத்தான டிக்கெட்டுக்கு பணம் பெறும் முறை – இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!!
admin -
பயணிகள் அனைவரும் ரத்தாகும் தங்கள் பயணத்தின் பயணசீட்டு கட்டணத்தை திரும்ப பெற யாரிடமும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ரயில்வே எச்சரிக்கை:
இரயில்வே பயணிகள் தங்கள் பயணத்திற்கான பயணச் சீட்டை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. எதிர்பாராத காரணங்களால் தங்கள் பயணத்தை ரத்து செய்யும்...
தகவல்
‘கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி பரிவர்த்தனை வரை’ – டிச.1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!
admin -
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில முறைகள் மற்றிருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம். இந்த மாற்றங்களில் கேஸ் சிலிண்டர் விலை, ரயில் சேவைகளும் மாற்றம் செய்யப்பட இருக்கின்றன.
சாமானிய மக்களின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள்:
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர் நடுத்தர மக்கள் தான். அந்த...
செய்திகள்
தென் மாவட்ட மக்களுக்காக 3 பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேத்துறை அறிவிப்பு!!
admin -
தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட மக்களுக்காக ரயில்வேத்துறை சார்பில் 3 சிறப்பு ரயில்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது. மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மத்திய அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதன் காரணமாக ரயில்கள், பேருந்துகள்...
செய்திகள்
இந்தியாவில் 600 எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் நிறுத்தம்?? பயணிகள் ஷாக்!!
admin -
பயணிகள் ரயில்களுக்கான புதிய அட்டவணை ரயில்வேத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது, இதில் 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொது...
செய்திகள்
பண்டிகை காலத்தில் 200 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – இந்திய ரயில்வே அறிவிப்பு!!
admin -
நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வருமானத்தை பெருக்குவதற்காக ரயில்வேத்துறை ஒரு புதிய இணையதளத்தையும் உருவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவால் ரயில் சேவைகளும் நிறுத்தி...
செய்திகள்
தமிழகம், கேரளா இடையே 7 சிறப்பு ரயில்கள் இயங்கும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!!
admin -
தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் பயணியர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து தற்போது மேலும் 7 சிறப்பு ரயில்கள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம்:
கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்கத்தால் பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரயில்வே சேவைகளும்...
செய்திகள்
ரயில்களில் புகை பிடிப்பது, பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல – மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம்??
admin -
ரயில் நிலையங்களிலோ, பயணத்தின் போதோ புகை பிடிப்பது மற்றும் பிச்சை எடுப்பது ஆகிய செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. இதற்காக அபராதம் விதிக்கப்படுவதுடன் சிறைத்தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கான சட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துளளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ரயில்வே:
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்ஒர்க் இந்தியாவில் தான் உள்ளது. ஒருபுறம்...
செய்திகள்
செப்.12 முதல் 80 சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கம் – ரயில்வே வாரிய தலைவர் அறிவிப்பு!!
admin -
நாடு முழுவதும் செப்டம்பர் 12 முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்பதிவு செப்டம்பர் 10 முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியுள்ளார். ஏற்கனவே 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரயில்கள்...
செய்திகள்
பயணசீட்டு இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்த ரயில்வேத்துறை – 561 கோடி வரை வசூல்!!
admin -
இந்த 2019-2020 நடப்பாண்டில் மட்டும் ரயில்வே துறை முறையான பயணசீட்டு இல்லாத காரணத்திற்காக பயணிகளிடம் இருந்து 561.73 கோடி ரூபாய் வரை அபராத தொகையாக வசூலித்துள்ளது.
முறையான பயணசீட்டு:
இந்தியாவின் தலைசிறந்த துறை என்று கருதப்படுகிறது ரயில்வேத்துறை. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு தேர்தெடுக்கும் போக்குவரத்துக்கு முறை என்றால் அது, ரயில்கள் தான். இப்படியாக இருக்க, இதில்...
செய்திகள்
ரயில் சேவை கட்டண தொகையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கலாம் – ரயில்வே துறை!!
admin -
இந்தியாவில் ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தனியார் ரயில் சேவை கட்டணங்களை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தனியார் ரயில்வே:
உலகின் மிகப்பெரிய ரயில்வே துறை இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது...
Latest News
தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...