Tuesday, April 30, 2024

indian premier league 2020

ஐபிஎல் தொடரின் தனது 200வது போட்டியில் புதிய சாதனைகளை படைத்த எம்எஸ் தோனி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் புதிய சாதனைகளை படைத்துள்ளார். இதன் மூலம் 200 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆனார் தோனி. அதே நாளில் அவர் சென்னை அணிக்காக 4000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். நேற்று சென்னை அணிக்கு மோசமான...

‘வாத்தி கம்மிங் ஒத்து’ – ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்!!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2020 திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சீசன் பைனலில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்ட சென்னை அணி, மும்பைக்கு இன்று பதிலடி கொடுக்கும்...

இந்த முறை பர்பிள் கேப் வெல்லப்போகும் வீரர் யார்?? ஐபிஎல் 2020 அப்டேட்ஸ்!!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13 வது சீசன் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துவங்க உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த முறை பங்கேற்கும் 8 அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் யார் கோப்பையை வெல்வார்கள் என்பது...

ஐபிஎல் போட்டியில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள் – விராட் கோஹ்லி தான் டாப்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐபிஎல் சீசன் 13 போட்டிகள் தொடங்க உள்ளது. 8 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடரில் கேப்டன்களின் சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இதில் தோனியை விட விராட் கோஹ்லி பல கோடி ரூபாய் கூடுதலாக பெறுவது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. ஐபிஎல் கேப்டன்ஸ்: பல்வேறு தடைகளை...

விரைவில் ஐபிஎல் போட்டிகள் – பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்..!

ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத முக்கிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணி போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சியை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஒத்திவைக்கப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் அளிக்கப்பட்ட...

ஐபிஎல் போட்டிகள் அக்டோபரில் நடக்க வாய்ப்பு – இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர் நம்பிக்கை..!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட உறுப்பினர் தகவல் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் போட்டிகள்: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளின் 13வது சீசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் உலக...

இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஐபிஎல் – ராஜஸ்தான் யோசனைக்கு சென்னையின் பதில்..!

இந்திய வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் வழங்கிய யோசனைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறுப்பு தெரிவித்து உள்ளது. ஐபிஎல் 2020: மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பயணம் வருவதில் சிக்கல்கள் நிலவுவதால் போட்டிகள்...

இந்தியாவிற்கு ஐபிஎல் இப்போது கட்டாயம் வேண்டும் – சொல்கிறார் கவுதம் கம்பிர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் மனநிலையை மாற்ற ஐபிஎல் போட்டிகள் தான் ஒரே வழி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் போட்டிகள்: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் சீசன் 13 கொரோனா வைரஸ்...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஜெர்சியுடன் விடைபெற வேண்டும் – ஆண்ட்ரே ரசல் விருப்பம்..!

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் இந்த முறை கொரோனவால் தடைபட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கடைசி வரை கொல்கத்தா அணிக்காக தான் விளையாட வேண்டும் என ஆண்ட்ரே ரஸ்ல் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆல் ரவுண்டர் ரஸல்: மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன ஆண்ட்ரே ரஸ்ல் ஐபிஎல்...

ஐபிஎல் போட்டி ரத்தானால் பிசிசிஐ.,க்கு எத்தனை ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் தெரியுமா..? – முழு புள்ளி விபரம்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் தொடர் முழுவதும் ரத்தாகும் என தெரிகிறது. இதனால் பி.சி.சி.ஐ., க்கு ரூ.3,900 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா வைரசால் போட்டிகள் ரத்து..! கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட அரசு தடை விதித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பல்வேறு...
- Advertisement -spot_img

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -spot_img