Sunday, May 19, 2024

india corona virus report

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தடுப்பு பணிகளுக்காக ரூ. 15,000 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு 3 தவணைகள்: இந்தியாவில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில்...

இந்திய கடற்படை வீரர்கள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு..மும்பையில் அனுமதி – அதிர்ச்சி தகவல்..!

மும்பையில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் ஆங்க்ரே கப்பலில் உள்ள இந்திய கடற்படையின் 20 மாலுமிகள் உட்பட 21 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்படையில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன எண்ணிக்கை உயரக்கூடும்..! இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்த்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் தான் அதிகமாக...

24 மணிநேரத்தில் 1001 பேருக்கு பாதிப்பு – இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1001 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு, உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிர்...

இந்தியாவில் 13 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 24 மணிநேரத்தில் 941 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 941 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 12,808 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை...

24 மணிநேரத்தில் 37 பேர் பலி – இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 12,380 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 414...

இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் INDIA COVID 19 TRACKER விபரங்களின் படி இதுவரை 11,487 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியா கொரோனா நிலவரம்: இந்தியாவில் இதுவரை கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 11,487 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 10,363 பேர்இதுவரை உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை - 338 பேர்வைரஸ்...

இந்தியாவில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது. இதனால் இன்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியா கொரோனா ரிப்போர்ட்: இந்தியாவில் இதுவரை 7,447 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக...

இந்தியாவில் 7000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை 6,761 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 200ஐ கடந்த உயிர் பலி: இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...

என்னை யாரும் சிக்கலில் மாட்டி விட வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸை விட அது குறித்த வதந்தி தான் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து பரவி வந்த ஒரு வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். 5 நிமிடம் நில்லுங்கள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img