இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை 6,761 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
200ஐ கடந்த உயிர் பலி:
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நல்ல செய்தி என்னவென்றால் இந்தியாவில் இதுவரை 516 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில வாரியாக ரிப்போர்ட்:
இந்திய அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரம்,
- மஹாராஷ்டிரா – 1,364 பேர்
- டெல்லி – 898 பேர்
- தமிழகம் – 834 பேர்
- தெலுங்கானா – 473 பேர்
- உத்திரப்பிரதேசம் – 431 பேர்
- கேரளா – 357 பேர்
- ராஜஸ்தான் – 463 பேர்
- மத்தியப்பிரதேசம் – 259 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |