Tuesday, May 28, 2024

india corona virus report

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 406 பேருக்கு வைரஸை பரப்ப முடியும் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 30 நாட்களில் 406 பேருக்கு வைரஸை பரப்ப முடியும் என மத்திய சுகாதார அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை...

மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மத்திய அரசு மருந்து பொருட்களை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்து இருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. என்னென்ன மருந்துகள்: இந்திய அரசு மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கான...

ஏப்ரல் 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா..? மத்திய அரசு விளக்கம்..!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கி உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் பாடங்கள்: இந்தியா முழுவதும் பல பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. ...

உலகளவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 70 ஆயிரத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 12,74,346 பேர் கொரோனா வைரசால்...

ஏப்ரல் 30 வரை விமான பயணங்கள் ரத்து – அதிர்ச்சியளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ரயில், விமானம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30 வரை தனது சேவையை...

இந்தியாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 484 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நேற்று மட்டும் புதிதாக 484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் வைரஸின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டிலேயே இருப்பது நல்லது. மாநில வாரியாக பாதிப்பு..! இந்தியாவில் இதுவரை கொரோனா...

இந்தியாவில் கொரோனா பரவ வழிவகுத்த 10 இடங்கள் – மத்திய அரசு தீவிர கண்காணிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவ காரணமாக இருந்த 10 இடங்கள் குறித்த விபரங்களை கண்டறிந்த மத்திய அரசு அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. எந்தெந்த இடங்கள்..? டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்...

உலகளவில் 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 33 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் தலையை பிய்த்துக் கொண்டு உள்ளன. 33 ஆயிரத்தை தாண்டியது..! உலகளவில் இதுவரை 7,22,088 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 33,976...
- Advertisement -spot_img

Latest News

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள் Part – 1

https://www.youtube.com/watch?v=JiBJwX7i6_A&list=PLGQqnHwTsGy_vnwMHa_Ac_HjCuIoUEZif&index=3 TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -spot_img