இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மத்திய அரசு மருந்து பொருட்களை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்து இருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
என்னென்ன மருந்துகள்:
இந்திய அரசு மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது. தடை நீக்கப்பட்டதால் 24 மருந்து மூலப்பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஏற்கனவே மலேரியா மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி தரப்படும் என எச்சரிக்கை விட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |