Thursday, May 9, 2024

corona virus vaccine

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிபர் பிடன் – மவுனம் சாதிக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் புதிய அதிபராக வர இருக்கும் ஜோ பிடன் இன்று நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். புதிய துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் அடுத்த வாரம் செலுத்திக் கொள்ள இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல்: 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்து உலகத்தையே மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்த...

கொரோனா தடுப்பூசி தயார் – முதல் முறையாக மனித பரிசோதனையில் வெற்றி பெற்ற ரஷ்யா!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ​​ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாடிம் தாராசோவ் ஸ்பூட்னிக் இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார். கொரோனா தடுப்பூசி: உலகளாவிய COVID-19 தொற்றுகள் 12,681,472...

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி நிச்சயமாக இல்லை – WHO அதிர்ச்சி தகவல்..!

கோவிட் -19 தொற்றுநோயை ஏற்படுத்திய கொரோனா வைரஸுக்கு எதிராக விஞ்ஞானிகள் ஒரு சிறந்த தடுப்பூசியை உருவாக்க முடியும் என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் ஒன்று கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி: ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சுகாதாரக் குழுவின் பிரதிநிதிகளிடம் மாநாட்டில் காணொளி மூலம் பேசிய WHO...

4 தடுப்பூசி மருந்துகள் 5 மாதங்களில் பரிசோதனை – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் பரிசோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி: பாஜக மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் உடன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைதளம் மூலம்...

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா..!

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்தும் மருந்து ஒன்றை ரஷ்யா கண்டறிந்து உள்ளதாகவும், இன்னும் 8 வாரங்களில் அதற்கான பரிசோதனைகள் முடிந்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் கொரோனா: ரஷ்யாவில் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. ஆனால் தீடிரென விஸ்வரூபம் எடுத்த கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கத்...

கொரோனா தடுப்பு மருந்து சோதனை முதல்முறையாக மனிதர்களிடம் வெற்றி – அமெரிக்க நிறுவனம்..!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாக 'மாடர்னா' நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து..! கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகில் 30க்கும் மேற்பட்ட மருந்து நிறுவன ஆராச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை நூறுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும்,...

கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் சோதனை தோல்வி..!

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி: கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் இதில் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. எபோலா வைரஸிற்கு அவர்கள் தான் தடுப்பு மருந்தை...

4 நாட்களில் குணமாகும் கொரோனா – மருந்து கண்டுபிடித்த வங்கதேச மருத்துவர்கள்..!

கொரோனா வைரஸை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டுபிடித்து சோதனையில் வெற்றி பெற்று உள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் குழு அறிவித்து உள்ளது. கொரோனாவிற்கு மருந்து: உலகமே கொரோனா தாக்கத்தால் நடுங்கிப்போய் உள்ளது. அதனை குணப்படுத்த மருந்து கண்டறிய உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையும் இறுதி கட்டத்தை...

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் – சீன நிறுவனம் அறிவிப்பு..!

உலகம் முழுவதையும் முடக்கி வைத்துள்ள கொரோனா வைரசால் 2.6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். 40 லட்சத்தை நெருங்கி வரும் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்ற நிலையில் நாங்கள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என சீன நிறுவனம் அறிவித்து உள்ளது. மூன்றாவது...

உலகில் கொரோனாவிற்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. வைரஸ் பரவத் தொடங்கிய நாடான சீனாவைத் தவிர பிற அனைத்து நாடுகளும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு உலகில் முதல் தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அறிவித்து உள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி: உலகில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img