Wednesday, May 1, 2024

corona virus attack in tamilnadu

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது தொடர்ந்து 14வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு...

தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்கள் செல்ல செல்ல புது உச்சத்திற்கு சென்று வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா ரிப்போர்ட் : தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்து கொண்டே செல்கிறது. ஆறுதல் அளிக்கும்...

தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆறுதல்...

தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம் – இன்று மட்டும் 1,438 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 1,384 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் ஒரு நாளுக்கு 500, 700 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 688 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 12,448இதுவரை உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – இன்று 536 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,500ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,760இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி – 9 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 9,227இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 8 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8700ஐ தாண்டி உள்ளது. இன்று 8பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,718இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா – 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டி உள்ளது. இன்று 6 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை –...
- Advertisement -spot_img

Latest News

சிறகடிக்க ஆசை சீரியலில் விலகும் நாயகி.., இதுதான் முழுக்காரணம்.., ஷாக்கிங் நியூஸ் வைரல்!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது ஜீவா வசமாக சிக்கிக்கொண்ட நிலையில் மனோஜ் மற்றும் ரோகிணி பணத்தை எப்படியோ வாங்கி கொண்டனர். அதுமட்டுமின்றி இதில் மறைமுகமாக முத்துவும்...
- Advertisement -spot_img