Tuesday, May 21, 2024

corona vaccine latest update

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி – 60 வயதிற்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாள்பட்ட நோய்களையுடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில் சுகாதார...

‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து "தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது" என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது...

50 வயதை கடந்தோருக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

தற்போது நாடெங்கிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகி உள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது....

‘கொரோனா தடுப்பூசியை எடுக்காவிட்டால் உயிர் பறிக்கும் வைரஸாக மாறும்’ – ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

கொரோனா தடுப்பூசி விரைவில் மக்களுக்கு செலுத்தப்படவேண்டும் இல்லையென்றால் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான வைரஸாக உருமாறிக்கொண்டே இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி உலகெங்கும் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது....

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகா முன்னிலை – கடைசி இடத்தில் தமிழகம்!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகம் முதலிடம் பெற்றுள்ள நிலையில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்து தற்போது ஒவொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மையங்களின் மூலமாக தடுப்பூசி போடும் பணி துவங்கபட்டு...

கொரோனா தடுப்பூசி பணிகள் – மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வரும் நிலையில் அதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகளை மத்திய...

முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகத்தில் பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் முதற்கட்டமாக சுமார் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் வரும் 16ம் தேதி அன்று கொரோனா தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வந்தடையும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்களை துன்புறுத்தி...

2022 ஆம் ஆண்டில் தான் கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைக்கும் – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்!!

இந்தியாவில் உள்ள மக்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசி 2022 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியா அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்பதால், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க சில காலம் ஆகும் என்று அவர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்...
- Advertisement -spot_img

Latest News

இவ்ளோ கிளாமர் தேவையா?? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தற்போது இவர் மலையாளம், தெலுங்கு என பல மொழி...
- Advertisement -spot_img