Thursday, April 25, 2024

corona spread in india

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 15% உயர்ந்த கொரோனா தொற்று – அரசு மருத்துவ ஆலோசகர்!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 24 மாநிலங்களில் 15% க்கும் அதிகமான தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது என்று மத்திய அரசின் மருத்துவ வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் தொற்றின் பாதிப்பு அதிக வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 4,14,188 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 3915 நபர்கள் உயிரிழந்துள்ளனர்...

இந்தியாவில் மேலும் 53,480 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா தொற்று. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் சில நாட்களாகவே நாள் ஒன்றுக்கு தினமும் 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது கொரோனா பாதிப்பு. இதனால் இதனை கட்டுப்படுத்தும்...

இந்தியாவில் கொரோனவால் ஒரே நாளில் 271 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு சுமார் 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த சில நாட்களாக வேகம் எடுத்த கொரோனா சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்து வந்தது. மேலும் சில தினங்களுக்கு...

இந்தியாவில் 70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா – சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் என்ன தான் கொரோனா தடுப்பூசி அதிகமாக மக்களுக்கு செலுத்தி வந்தாலும் கொரோனா தொற்று 50 ஆயிரம் அல்லது 60 ஆயிரத்தை தாண்டி வந்தது. இதனால்...

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் சமீப நாட்களாக அதிகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனவால் 59,118 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று: இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்து வருவதால் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பல லட்ச...

இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வேகம் எடுத்து வந்த கொரோனா தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடந்த சில நாட்களாகவே மறந்து விட்டனர். இதன் காரணமாக இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை...

இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு நாளில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை என்னதான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து வருகிறது....

24 நேரத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி இந்திய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் மொத்த பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பு: யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதன்...

2021 கொரோனா ஆண்டு தானா?? இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!!

கடந்த ஆண்டு முழுவதும் தான் கொரோனா காலமாகவே சென்றது. தற்போதைய நிலையை பார்த்தால் இந்த ஆண்டும் கொரோனா ஆண்டாக மாறிவிடுவது போல் தான் தெரிகிறது. காரணம் அந்த அளவிற்கு வேகம் எடுத்து வருகிறது கொரோனாவின் பரவல். கொரோனா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா. கடந்த ஆண்டு மத்திய மற்றும்...

இந்தியாவில் மேலும் 39,726 பேருக்கு கொரோனா – பீதியில் மக்கள்!!

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா: கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் இல்லாத கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக சுகாதாரத்துறை மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img