Sunday, May 5, 2024

central government

3 மாதங்களுக்கு பின்பே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு அதிரடி!!

நாட்டில் தடுப்பூசி பணிகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது இதுகுறித்து மத்திய அரசு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி: இந்தியாவில் தற்போது அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்...

நிதிதிரட்ட இப்படி இறங்கிட்டீங்களே மோடி – அவதியில் பயணிகள்??

நாட்டில் உள்ள பல விமான நிலையங்களின் பங்குகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திரட்டுவதற்கான முன் முயற்சியாக இது உள்ளது என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு திட்டம் நாட்டில் ஏற்கனவே மத்திய அரசு புது டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களின் பங்குகளை மத்திய அரசு...

குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

குழந்தை பெற்றுக்கொள்வதை குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று வழக்கின் அடிப்படையில் மத்திய அரசு மனு ஒன்றிற்கு பதில் தெரிவித்துள்ளது. அதே போல் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நாம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் தொகையே பிரச்சனைகளுக்கு காரணம்: பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர், அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்,...

மாநிலங்கள் பொது முடக்கத்தினை அறிவிக்க அனுமதி பெற வேண்டும் – மத்திய அரசு அறிவிப்பு!!

மாநிலங்கள் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கை அறிவிப்பதாக இருந்தால் மத்திய அரசிடம் ஆலோசனை பெற்று பின் தான் அறிவிக்க வேண்டும் என்றும் அதே போல் மத்திய அரசு அனுமதி அளித்த பின் தான் பொது முடக்கத்தினை முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் புது உத்தரவினை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து...

நாடு முழுவதும் அக்.1 முதல் தியேட்டர்கள் திறப்பு?? மத்திய அரசு விளக்கம்!!

அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தியேட்டர்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்கள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால்...

வங்கிகள் தங்களின் செலவை குறைத்துக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா தோற்று காரணமாக பொதுத்துறை வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசு நிதி பிரச்சனையில் சிக்கியுள்ளது. நிர்வாகிகள், மேலதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்குவது, விருந்தினர் இல்லத்தை புதிப்பிப்பது போன்றவற்றுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்குமாறு, பொதுத்துறை...

வெங்காயம், பயிறு வகைகள் அத்தியாவசிய பொருளில் இருந்து நீக்கம் – மத்திய அரசு உத்தரவு..!

வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்ட விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாய பொருட்கள் விளைபொருட்களை பதுக்கி வைப்பதற்கு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானலும் விளைபொருட்களை...

டிவி,பிரிட்ஜ், போன் ஆன்லைனில் வாங்கலாம் – அரசு வட்டாரங்கள் அறிவிப்பு.!

ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். அனைத்து நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிகப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஏப்., 20ம் தேதியில்இருந்து, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக மொபைல் போன், டிவி, பிரிஜ் போன்ற பொருட்களை வாங்கலாம்' என, மத்திய அரசு வட்டாரங்கள்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img