இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் சாம்சங் நிறுவனம் புதிதாக 2 டேப்லெட்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
புதிய அறிமுகம்:
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த புதிய டேப்லெட்களை இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. S7 மற்றும் S7+ என்று அந்த டேப்லெட்கள் பெயரிடப்பட்டுள்ளன. இந்த இரு டேப்லெட்களும் கேலக்ஸி திறப்பதற்கு முன் உலகச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறப்பம்சங்கள்:
இந்த இரு டேப்லெட்களுக்கு பல விதமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
S7 டேப்லெட் சிறப்பம்சங்கள்,
- ஸ்டோரேஜ் – 128 GB
- அங்குலம் – 2560*1600 பிக்சல் திரை கொண்டது.
- பிக்சல் அடர்த்தி – 274 ppi என்று கூறப்பட்டுள்ளது.
- ரேம் – 6 GB
- எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ் – 256 GB
- எடை – 495 கிராம்
- விலை – 55,999/-
- S7+ 4G வேரியண்டின் விலை ரூ.79,999
S7+ டேப்லெட் சிறப்பம்சங்கள்,
- ஸ்டோரேஜ் – 128 GB
- ரேம் – 6 GB
- கைரேகை சென்சார் கூடுதல் சிறப்பம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.
- முன் கேமரா – 136 மெகாபிக்ஸல் மற்றும் LED பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது.
- செல்பி கேமரா ஷாட் – 8 மெகாபிக்ஸல்
- எடை -590 கிராம்
- விலை – 63,999/-
இந்த டேப்லெட்டுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.