Monday, April 29, 2024

Uncategorized

டிராய் (TRAI) அமைப்பு புதிய திட்டம் – கேபிள் கட்டணம் குறைகிறதா?

டிராய் (TRAI) அமைப்பு கேபிள் டிவி மற்றும் டி.டி.எச் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மற்றங்கள் கொண்டு வரப்பட்ட உடனே பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகளும், கேள்விகளும் எழுந்தன.  எனவே அவற்றை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராட்காஸ்ட்டர்கள் என இருவருமே மகிழ்ச்சி அடையும் வண்ணம்...

OnePlus’s New Concept Phone with Invisible Camera – CES 2020

World’s Leading Smartphone Manufacturer Company OnePlus has been teasing its ‘Concept One’ smartphone that will supposed to be unveiled during the CES 2020 conference.  Even though the firm has kept most of the details as a secret, it has...

வரலாறு படைத்த திமுக – தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல் ஆக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் ஆக இருந்தாலும் சரி ஆளுங்கட்சி வெற்றி பெறுவதே வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.  இதனை திமுக இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்து வரலாறு படைத்துள்ளது.  ஆளுங்கட்சியான அதிமுக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சியான திமுக விடம் தோல்வி அடைந்துள்ளது. அதிமுக பின்னடைவு: தமிழகத்தில் சென்ற வருடம் நடந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் அதிமுக விற்கு பெரும் பின்னடைவாகவே அமைந்தது.  மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியான அதிமுக விற்கும் அதன் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.  இது அதிமுக வினர் மத்தியில் பெரும் மனசோர்வினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையம் எனும் சுயேச்சை அமைப்பின் மூலமே நடத்தப்படுகிறது.  இந்த அமைப்பானது 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக இரண்டாவது முறையாக பெருவாரியான இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. எம்ஜிஆரை தோற்கடித்த கருணாநிதி: 1986ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  அப்போது 97 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக மொத்தம் 64 இடங்களை கைப்பற்றி அதிமுக விற்கு அதிர்ச்சி அளித்தது.  அதில் 58 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீண்டும் வரலாறு படைத்த திமுக: அதிமுக விடம் அதிகார பலம், அமைச்சர்கள் என அனைத்தும் கைகளில் இருந்தும் வெற்றியை கைப்பற்ற முடியவில்லை.  இது அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை காட்டுகிறது.  அதிமுக...

ஆபரணத் தங்கத்தின் விலை – புதிய உச்சம்

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3832-க்கு விற்பனை செய்யப்படடு...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 09 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தினார். ஆதரவும் எதிர்ப்பும்: மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.  மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த...

பார்வையில்லாதவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண புதிய செயலி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் மொத்தம் 80 லட்சம் பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் ஆக உள்ளனர்.  இவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கண்டுபுடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.  இதனை எளிமையாக்க ரிசர்வ் வங்கி புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலிக்கு ''மொபைல் எய்டட் நோட் ஐடன்டிபையர்'' எனவும் இது சுருக்கமாக 'மனி' என்று அழைக்கப்படுகிறது.  இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அவரவர் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனை இன்டெர்னட் வசதி இல்லாத இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் செயல்பாடு: ரூபாய் நோட்டை...

ஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரி மாணவி தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27,...

WhatsApp users shared Record Number of Messages on This New Year

WhatsApp Messenger is a freeware, cross-platform messaging and Voice over IP (VoIP) service owned by Facebook.  It allows users to send text messages and voice messages,  make voice and video calls, and share images, documents, user locations, and other media.  WhatsApp's client...

பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது – தேமுதிக

தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட தேமுதிக தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபித்திள்ளது.  மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றி தனது இருப்பை பதிவு செய்தது. ஆரம்ப காலத்தில் கூட்டணி அமைத்து விஸ்வரூப வெற்றி பெற்று எதிர்கட்சியாக இருந்த தேமுதிக பின்னர் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது.  அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை பல இடங்களில் முடிவடைந்துள்ளளது.  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகார அறிவிப்பின் படி தேமுதிக மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் 330 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை தேமுதிக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது திமுக, அதிமுகவை தொடர்ந்து காங்கிரஸ் 88 இடங்களைப் பெற்ற நிலையில் தேமுதிக 4-வது இடத்தை பெற்றிருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது. 
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -