Sunday, May 19, 2024

விளையாட்டு

IPL 2024: முதல் வெற்றி யாருக்கு?? சென்னை vs  பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்க உள்ளது.  இந்த முறை, சென்னை அணி மீது தான், ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன. லோக்சபா தேர்தலால் பள்ளிகளுக்கு...

IPL 2024: நாளை ஆரம்பமாகும் ஐபிஎல் தொடர்.. மகுடம் சூடப்போவது யார்?

இந்திய பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் வரும் (நாளை) மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இத்தொடர்கான அட்டவணையை சமீபத்தில் தான் பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டது. இத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், 10 அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கருத்து...

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல்.. CSK அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் அறிவிப்பு!!

IPL தொடரின் 17 வது சீசனுக்காக, அனைத்து அணிகளும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தின் மூலம், தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டி, மற்ற அணிகளுக்கு எதிராக கடுமையாக போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

IPL 2024: CSK கேப்டன் தோனி இல்லையா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் நாளை முதல் பிரம்மாண்டமாக அரங்கேற உள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த நிலையில் இத்தொடர்கான கோப்பை அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் 10 கேப்டன்கள்...

நான் உலக கோப்பைகளை என் குழந்தைகளாக பார்க்கிறேன்..  மனம் திறந்த ஹர்திக் பாண்டியா!!

IPL 2024 தொடர் நாளை ( மார்ச் 22) முதல் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த சீசனின் துவக்க ஆட்டத்தில் CSK மற்றும் RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி,...

IPL 2024 : வெற்றியுடன் சீசனை  துவங்குமா CSK??  டிஜிட்டல் ஒளிபரப்பு குறித்த விவரம்!!

இந்தியாவில் IPL தொடரின் 17 வது சீசன் எதிர்நோக்கி  உள்ளது. இத்தொடரின் தொடக்கப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை மார்ச் 22ஆம் தேதி மோத உள்ளன. இந்த நிலையில் இத்தொடரின் டிஜிட்டல் உரிமம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எதிர்வரும் IPL...

போட்டோ ஷூட்டில் CSK வீரர்கள்.. புது ஹேர் ஸ்டைலில் தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

IPL தொடரின் 17 வது சீசனுக்காக, அனைத்து அணிகளும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தின் மூலம், தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டி, மற்ற அணிகளுக்கு எதிராக கடுமையாக போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

புதிய ஜெர்சியுடன் விராட் கோலி…, RCB அணி நிர்வாகம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

இந்தியாவில் வரும் மார்ச் 22ம் தேதி முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 17 வது சீசன் தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) உட்பட 10 அணிகள் இந்த தொடரில் பங்குபெற உள்ளன. சர்வதேச இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்...

CSK vs RCB 2024: மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் முதல் மே மாத இறுதிவரை அரங்கேற உள்ளது. இத்தொடரின் தொடக்கப் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அரங்கேற உள்ள சென்னை சேப்பாக்கம்...

IPL 2024: “ஒருவேளை இருக்குமோ..?” சூர்யகுமாரின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!!

இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் IPL 2024 தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் மிகப் பிரமாண்டமான தொடங்க உள்ளது. சமீபகாலமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்  குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது அவர் தொடர்பான சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -