Friday, May 17, 2024

வானிலை

தமிழக மக்களே ரெடியா இருங்க…, அடுத்த 7 நாட்களுக்கும் இது முக்கியம்…, வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்!!

தென்னிந்தியாவை நோக்கி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கூடும் வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று (அக்டோபர் 3) முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய...

தமிழகத்தில் இந்த மாவட்ட மக்களே., உஷாரா இருங்க? அடுத்த 3 மணி நேரமும் மழை தான்?

சமீபகாலமாக தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குளிர்ந்த சூழலில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருந்தது. Enewz...

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் பொளந்து கட்ட போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் வெளுத்து வாங்க இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில்...

தமிழக மக்களே உஷார்., இந்த பகுதிகளில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., சூறாவளி எச்சரிக்கை!!

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் அக்டோபர் 6 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு...

மக்களே.., காயப்போட்ட துணிகள் ஜாக்கிரதை.., அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் அடித்து ஊத்த போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் பகல் நேரத்தில் சூரியன் சுட்டெரிப்பதும், மாலை நேரத்தில் திடீரென மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும்...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் நாளை பிச்சு உதற போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது கடலோரப் பகுதிகளை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல்...

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை., வானிலை மையம் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சமீபகாலமாக வெயிலில் வாடி வந்த பலருக்கும் இந்த மழைப்பொழிவு வெப்பத்தை தணித்து குளிர்ச்சியைத் தருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) அடுத்த 3 மணி நேரத்தில் மழைப்பொழிவு இருக்கக்கூடிய மாவட்டங்களை வானிலை மையம்...

உஷாரய்யா உஷாரு.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், வேலூர், நீலகிரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்த நிலையில் தற்போது புதிதாக ஒரு அறிக்கை...

வங்கக்கடலில் சூறாவளி காற்று., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை?

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் இன்று (செப்டம்பர் 27) வீச இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வருகிற 28, 29-தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையில் மாலை, இரவு என தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதுமட்டுமின்றி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட...
- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -