Friday, May 17, 2024

வானிலை

தமிழக மக்களே அலர்ட் இருங்க., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் மழை வெளுக்கும்? பகீர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு இருந்த வண்ணம் உள்ளது. இதனால் பல இடங்களிலும் குளிர்ச்சி நிலவி வருவதால், பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதன்படி சென்னை,...

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை மையம் தகவல்!!!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல...

தமிழகத்தில் ஆரம்பமாகும் வடகிழக்கு பருவமழை…, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்ட சுகாதார அமைச்சர்!!

தென்னிந்திய பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும், வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த வடகிழக்கு பருவ மழையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் முயற்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். Enewz...

தமிழக மக்களே உஷார்…, அடுத்த 3 நாட்களுக்கு அடிச்சு ஊத்த காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்...

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதற போகுது – சென்னை வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் தொடங்கி மாலையில் மழை பொலிவுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்னிந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Enewz Tamil...

மக்களே உஷார்., தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழை கொட்டி தீர்க்க போகுது – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழக பகுதிகளில் ஒரு...

தொடரும் வடகிழக்கு பருவமழை.., கட்டுப்படுத்த புதிய திட்டம்.., சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது. எனவே அடுத்த வரும் மாதங்கள் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்க போகிறது என்பதால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள எல்லாம் தயார்...

தமிழகத்தில் நாளை வெளுத்து வாங்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் மேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மேல்...

தமிழக மக்களே…, அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவின் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (அக்டோபர் 24) அதிதீவிர புயலாக மாறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வானிலை மாற்றத்தால், தமிழகத்தில் இன்று (அக்டோபர் 25) கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசானது வரை கனமழை பெய்ய...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -